Monday, April 20, 2026
No menu items!

கொள்ளை

கொள்ளைச் சம்பவம் – குற்றக்கும்பல் ஒரு வருடத்திற்கு பின்னர் கைது..!

இரத்தினபுரி - குருவிட்ட பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு இரத்தினக்கல்  வர்த்தகரின் வீட்டில் 2.5 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்து  தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைக் குருவிட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் திகதி அதிகாலை வேனில் வந்த குற்றக் கும்பல் இரத்தினக் கல்லை விற்பனை செய்ய வந்ததாகக்கூறி வீட்டுக்குள் நுழைந்துள்ளார்கள். பின்னர்...

உறவினர் வீட்டில் தங்க நகைகளை கொள்ளையிட்ட உறவினர்..!

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாயவனூர் பகுதியில் கடந்த 05.01.2025 அன்றைய தினம் தனது உறவினர் வீட்டில் உறவினர் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த 12/2 பவுண் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இராமநாத பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக பொலிஸாரின் தேடுதலின் போது 12.01.2025 அன்று சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து...

தங்கச் சங்கிலி அறுப்பு – சந்தேக நபர்களை வலைவீசி தேடும் பொலிஸார்..!

பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை  கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்காக அநுராதபுரம் எலயாபத்துவ பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எலயாபத்துவ பொலிஸ் பிரிவின் கறுக்கங்குளம், ரளபனாவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (14.12.2024)  மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலயாபத்துவ கல்கடவள பகுதியை வசிப்பிடமாக கொண்ட பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில்...

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது..!

மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 09 பேர் நேற்று வெள்ளிக்கிழமை  (29.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது, மாத்தளை, லக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆம் திகதி சந்தேக  நபர்கள் சிலர் துப்பாக்கிகளை காண்பித்து...

ஆலய பூசகரை கட்டிவைத்து தங்கம் மற்றும் பணம் கொள்ளை..!

ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ். கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன் ஆலயத்திலேயே இந்த கொள்ளை சம்பவம் நேற்றைய தினம் (27.11.2024) முற்பகலில் இடம்பெற்றுள்ளது. பூசகரின் அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் விரைந்தபோது...

ஏழரைக் கோடி ரூபாவை கொள்ளையிட்டு சென்ற சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்!

மினுவாங்கொடை பகுதியில் ஏழரைக் கோடி ரூபாவுடன் கைதுசெய்யப்பட்ட பிரதான இரண்டு சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய ஒருவர் கொள்ளையின் எஞ்சிய பணத்துடன் துபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளார். மினுவாங்கொடை பகுதியில் 40 இலட்சம் ரூபாவுடன் தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பகுதியில் வைத்து,...

மசாஜ் செய்வதாக கூறி வைத்தியரிடம் கொள்ளையடித்த 6 பேர் கைது!

மசாஜ் செய்வதாக கூறி வைத்தியர் ஒருவரை ஏமாற்றி பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் அறை ஒன்றிற்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி 10 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, தென் மாகாணத்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணிபுரியும்...

கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கி பிரயோகம்!

இரத்மலானை தொடருந்து முனையத்தில் கொள்ளையிட முற்பட்ட குழு மீது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இதன்போது இடம்பெற்ற மோதலில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இச் சம்பவத்தில் காயமடைந்த பாதுகாப்பு அதிகாரியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சந்தேக நபரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

மல்வத்துஹிரிபிட்டியவில் கொள்ளை, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!

கொள்ளை மற்றும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் கந்தானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்களிடமிருந்து, கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் பல்வேறு பொருட்கள்...

தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓட்டம்!..

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நீதிமன்ற வளாகத்தில் மலசலம் கழிக்க சென்ற தண்டனை பெற்ற கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் நேற்றைய தினம் (26.08) பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு உட்பட பல இடங்களில் கொள்ளையிட்ட சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற தண்டணை வழங்கப்பட்டு மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தைச் சேர்ந்த...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img