Wednesday, April 29, 2026
No menu items!

கொழும்பு கோட்டை

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும்  ஆரம்பிக்கப்பட்ட  தொடருந்து சேவை!

வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான இரவுநேர தொடருந்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த தொடருந்து மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளராக தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். வடக்கு தொடருந்து மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் காரணமாக...

ரயில்வே திணைக்களம் எடுத்துள்ள புதிய நடவடிக்கை..!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு  தபால்  ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம்  நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும்    ரயில், மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை ரயில் நிலையத்தை வந்தடையும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. காங்கேசன்துறை...

வெளிநாட்டு பிரஜையின் பயணப்பை மாயம் – தேடுதல் வேட்டையில் இறங்கிய பொலிஸார்..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் சென்ற இந்திய பிரஜையின் காணாமல் போன பயணப்பையை ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி ஜனக பெர்னாண்டோ மற்றும் வட்டவளை பொலிஸார் சில மணி நேரங்களுக்குள் கண்டுபிடித்துள்ளனர். எல்லவுக்குப் பயணம் செய்த 39 வயதுடைய சுற்றுலாப் பயணியின் பயணப்பை வட்டவளை மற்றும் ஹட்டன் ரயில் நிலையங்களுக்கு இடையில் காணாமல்...

கோட்டை காவல்துறை தலைமையகத்தில் கைவரிசை காட்டிய திருடர்கள்..!

கொழும்பு - கோட்டை பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தின் பழைய கட்டடத்தின் 5வது மாடியில் பொருத்தப்பட்டிருந்த 7 சி.சி.ரி.வி கமராக்கள் களவாடப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். காவல்துறை தலைமையகத்தின் பழைய கட்டடத்தில் பல காவல்துறை பிரிவுகள்...

கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயில் சேவை இன்று ஆரம்பம்..!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயிலை இன்று (2) முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார். காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை அடைந்து...

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை ரயில் சேவை ஆரம்பம்…!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமிடையிலான ரயிலை இன்று (02.11.2024) முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த இன்டர்சிட்டி ரயில் இயக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார். காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டை நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 11.38 மணிக்கு காங்கேசன்துறை நிலையத்தை அடைந்து...

கொழும்பு கோட்டை – காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை ஆரம்பம்…!

மஹவ மற்றும் அநுராதபுரம் இடையிலான புகையிரத பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையில் இருந்து காங்கோசன்துறை வரையான புகையிரத சேவை எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து எதிர் வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ரயில் சேவை கொழும்பு கோட்டையிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கு புறப்படவுள்ளதுடன் காலை 9.30...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்…!

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று (19.10) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. காட்டு யானைகள் கூட்டம் ஒன்று ரயிலில் மோதியதால் சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு  ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18.10) இந்த விபத்து...

வழமைக்கு திரும்பிய மலைநாட்டுத் தொடருந்து சேவை !

கடந்த 7 நாட்களாக கொழும்பு கோட்டைக்கும் எல்லவுக்கும் இடையில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மலைநாட்டுத் தொடருந்து சேவை இன்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் வழமைபோல தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய - இலங்கை கூட்டு முயற்சியிலான திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் காரணமாக, மலைநாட்டுத் தொடருந்து சேவை...

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் வகையில் கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பல விசேட புகையிரத சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்காக இந்த சிறப்பு ரயில்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இன்றும் நாளையும் காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறைக்கு ரயில் புறப்படும். மேலும், நாளை...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img