Wednesday, April 29, 2026
No menu items!

கொழும்பு கோட்டை

கடுகதி ரயில் ஒன்று தடம் புரள்வு..!!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் மருதானை ரயில் நிலையத்திற்கும் இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து முற்பகல் 09.30 மணிக்கு மீரிகம நோக்கிப் பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (29) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலத்தில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க அவர்களின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் பயணம் மேற்கொள்ள அரச...

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில் சொகுசு தொடருந்து சேவை..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில், புதிய சொகுசு தொடருந்து சேவையை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறித்த சொகுசு தொடருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. 350 ஆசனங்களைக் கொண்ட Ella Weekend Express தொடருந்து, பிரதி...

செம்மணி படுகொலைக்கு நீதிகோரி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரும் நோக்கில், கொழும்பு கோட்டை தொடருந்து நிலையம் முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது. பலரை ஈர்த்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சம்பந்தப்பட்ட கொலைகளுக்கு உடனடி விசாரணை மற்றும் நீதிகான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனப் பேரவலத்துடன் கோரப்பட்டு வருகின்றது.

தடம் புரண்ட கடுகதி ரயில்..!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புலதிசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 09வது மேடைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதாகவும், அதை மீள தடமேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும்...

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு பிரஜை படுகாயம்..!

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற எல்லா ஒடிஸி ரயிலில் பயணித்த ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க ரயில் நடைமேடையில் தொங்கியபோது இரும்பு கம்பத்தில் மோதி ரயிலில் இருந்து விழுந்து காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மலையக ரயில் பாதையில் நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு...

கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ள சாமர சம்பத்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மூன்று வழக்குகள் தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஒரு வழக்கில் காவலில் வைக்கப்பட்டார், இருப்பினும் இரண்டு வழக்குகளில் அவருக்கு...

கொழும்பு- மட்டக்களப்பு ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் மீனகயா தொடருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) முதல் புதிய நேரத்தில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. வழக்கமாக இரவு 7 மணிக்குப் புறப்படும் தொடருந்து வெள்ளிக்கிழமை முதல் இரவு 11 மணிக்குத் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. அடிக்கடி குறித்த தொடருந்தில் யானைகள் மோதுண்டு உயிரிழப்பது வழக்கமாக உள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு இந்த...

நான்கு வருடங்களுக்குப் பிறகு வைஸ் ராய் ஸ்பெஷல் ரயில்..!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வைஸ் ராய் சிறப்பு ரயில் இன்று (22) மீண்டும் சேவையைத் தொடங்கியது. இந்த ரயில் இன்று காலை 7.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் புறப்பட்டு, 14 நாட்களுக்கு தீவைச் சுற்றி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா ரயில் என்று அழைக்கப்படும் இந்த ரயிலின் சிறப்பு என்னவென்றால்,...

கிரிஷ் கட்டடத்தில் மீண்டும் தீப்பரவல்..!

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கிரிஷ் கட்டடத்தில் நேற்று இரவும் தீப்பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரிஷ் கட்டடத்தின் 24ஆவது மாடியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு மாநகரசபைக்குச் சொந்தமான 05 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் கிரிஷ் கட்டடத்தின் 33ஆவது மாடியில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இந்த தீப்பரவலினால் அங்கு காணப்பட்ட...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img