Saturday, April 18, 2026
No menu items!

கொழும்பு துறைமுகம்

கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

இலங்கை துறைமுக அதிகாரசபை (SLPA) மற்றும் சுங்கத்துறையின் திறமையின்மையால் 800 முதல் 1,000 போக்குவரத்து வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் (CTOA) தெரிவித்துள்ளது. அறிக்கைகளின்படி, தாமதம் காரணமாக ஓட்டுநர்கள் ஒரு வாரம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது, இதனால் நெரிசல் மற்றும் செயல்பாட்டு சவால்கள் ஏற்படுகின்றன. வார்ஃப் தொழிலாளர்கள் சங்கம், நுகர்வோருக்கு...

சீனாவின் இராணுவ மருத்துவமனை கப்பல் இலங்கையில்..!

‘மஹா சயுரே’ மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் 'பீஸ் ஆர்க்' இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும், 'பீஸ் ஆர்க்' என்ற கப்பல், கடற்படையின் இசைக்குழு வரவேற்புக்கு மத்தியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதும் சிறப்பு. உலகின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இராணுவ மருத்துவமனைக் கப்பலாக இதைக் கருதலாம். கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் Zhoushan...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஐஎன்எஸ் வேலா என்ற நீர்மூழ்கி கப்பல்!

இந்திய கடற்படையில் சேவையாற்றும் ஐஎன்எஸ் வேலா என்ற நீர்மூழ்கி கப்பல் இன்று (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுடன் துல்லியமாக வரவேற்றனர். ஐஎன்எஸ் வேலா 67.5 மீ நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பலாகும், அதில் 53 பேர் கொண்ட பணியாளர்கள் கமாண்டர் கபில் குமார் தலைமையில் உள்ளது. நீர்மூழ்கிக் கப்பலின்...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த “INS Kalpeni” கப்பல்…!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (19.10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி சுனில் குல்ஹாரி ஆவார். கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14...

கொழும்பிற்கு வருகை தந்த இந்திய போர்க்கப்பல்..!

இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் மும்பை' என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று (26.08) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இது வேகமான போர்க்கப்பல் மற்றும் 163 மீட்டர் நீளம் கொண்டதாகும். குறீத்த கப்பலில் ஊழியர்கள் 410 பேர் உள்ளனர். இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், அதன் குழுவினர் நாட்டின் பல முக்கிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img