Sunday, July 26, 2026
No menu items!

கொழும்பு பல்கலைக்கழகம்

மகன் செலுத்திய கார் விபத்துக்குள்ளானதில் தாய்க்கு நேர்ந்த கதி..!

கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7/3/2025) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்த பெண் தனது மகன் மற்றும் அவரது மனைவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​கார் திடீரென நின்றுள்ளது. இதன் காரணமாக, மகன் காரின் முன் சக்கரத்தில் ஒரு கல்லை வைத்து காரை இயக்க முயற்சி செய்துள்ளார்....

கொழும்பு பல்கலைக்கழகத்துக்கு 16 கோடி ரூபாய் கடன் வைத்துள்ள பேராசிரியர்கள்..!

கொழும்பு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தங்களை மீறிய 35 பேராசிரியர்களிடமிருந்து 159,907,138 ரூபாய் மீள பல்கலைக்கழகத்துக்கு செலுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் பல்கலைக்கழகங்கள் தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. கலாநிதி பட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குறித்த பட்டத்துக்காக செலவாகும் பணத்தை மீள செலுத்தாமல் பல்கலைக்கழக சேவையை மோசடியான ரீதியில் விட்டுச் செல்வதால்...

ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் அனுரகுமார திஸாநாயக்க; பிரியங்க துனுசிங்க!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி மக்களுக்கு என்ன வாக்குறுதிகளை வழங்கியிருந்தாலும், ஆட்சிக்கு வந்த பின்னர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் இருந்து...

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளரின் விசேட அறிவிப்பு..!

வீட்டு உபயோகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உயரத்தில் பறக்கும் பட்டங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற பட்டத் திருவிழாவின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.திருவிழாவின் போது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. காற்றாலை மூலம்...

சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்….

இலங்கையில் இரண்டிற்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு பெரும் சிக்கல் காத்திருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாட்டவர்களாவர். இன்னுமொருசாரார் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அவர்கள் இலங்கையில் சொத்துக்களை வாங்க முடியும். வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் வாடகை வரியில்...

கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த கெளரவம்…!

உலகில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் வகைப்பாட்டின் படி, கொழும்பு பல்கலைக்கழகம் 2024 ஆம் ஆண்டில் 951 வது இடத்தைப் பெற்றுள்ளது. உலகின் தலைசிறந்த 1000 பல்கலைக்கழகங்களுக்குள் கொழும்பு பல்கலைக்கழகம் இடம்பிடித்திருப்பது இதுவே முதல் முறை என துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச். டி. கருணாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு, கொழும்பு பல்கலைக்கழகம் 1001 மற்றும் 1200 க்கு இடையில் இருந்தது. மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

 பத்து வீத அமெரிக்க வரி: இலங்கை ஏற்றுமதியாளர்கள் வரவேற்பு

இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 10% வரி விதிக்க முடிவு செய்தமையை இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (EASL) வரவேற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா என்ற...
- Advertisement -spot_img