Wednesday, July 29, 2026
No menu items!

கோப் குழு

1 பில்லியன் டொலர் இழப்பு;ஜனாதிபதியின் அறிவிப்பு தொடர்பில் ஆய்வு

வங்கி அமைப்புகளுடன் தொடர்புடைய மோசடியின் காரணமாக இலங்கை கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை இழந்துள்ளது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து,இது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் பாராளுமன்றத்தின் பொது நிதிக் குழு (COPF) அடுத்த வாரம் மத்திய வங்கி அதிகாரிகளிடம் வினவ உள்ளது என அதிகாரி ஒருவர்...

CEB விசாரணை நடுவே தகராறு – கோப் குழுவில் ஏற்பட்ட சர்ச்சை ​..!

இலங்கை மின்சார சபையுடன் (CEB) தொடர்புடைய விடயங்களை விசாரிப்பதற்காக இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனம் (Lanka Transformers Company) நேற்று கோப் குழுவின் (Committee on Public Enterprises) முன் அழைக்கப்பட்டிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனத்தை குழுவின் முன் அழைத்தது குறித்து, குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்....

‘தொந்தி வயிற்றுக்காரன்’ என கோப் குழுவில் அவமதித்துள்ளதாக சாமர சம்பத் குற்றச்சாட்டு!

என்னை ‘தொந்தி வயிற்றுக்காரன்’ என்று கோப் குழுவில் அவமதிக்கும் வகையில் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் நடந்துகொண்டுள்ளார் என்றும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபாநாயகரி டம் முறையிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று (18/03/2025) சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்தே சாமர சம்பத் எம்.பி. இதனைக் கூறினார். அதன்போது அவர்...

கோப் குழுவை புறக்கணிக்கும் எதிர்க்கட்சி!

நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்படும் வரை, பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 31 உறுப்பினர்களைக் கொண்ட 31 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்செயலாளர் குழு, எதிர்க்கட்சிக்கு 12 உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தைக் கோரியதாகவும், ஆனால் அது ஏழு உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதால், மேற்படி தீர்மானம்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img