Wednesday, July 29, 2026
No menu items!

க.பொ.த சாதாரண தர பரீட்சை

சாதாரண தர பரீட்சையில் 11,790 பேர் 9A சித்தி!;225,748 மாணவர்கள் உயர்தரத்துக்கு தகுதி

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சையில் (Ordinary Level) 225,748 மாணவர்கள் உயர் தரத்துக்கு செல்ல (Advanced Level) தகுதி பெற்றுள்ளனர் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜெனரல் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு குறித்து அறிவிப்பதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர்...

ஆசிரியர்களை வணங்கி விடை பெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள்!

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததை அடுத்து இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவர்கள் பரிட்சை மண்டபத்தை மேற்பார்வை செய்த ஆசிரியர் பெருந்தகைகளை வணங்கி விடை பெற்றது மாத்திரமன்றி தான் பெற்ற பாடசாலையை மறவாது பாடசாலை சூழலை சிரமதான பணிகளின் ஊடாக தூய்மைப்படுத்தியதுடன் தான் கற்ற பாடசாலையை பேராலயம் என கருதிய மாணவர்கள்...

தேர்வு மையங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சாதாரண தர பரீட்சைக்கான வினாத்தாள்கள்..!

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. சாதாரண தர பரீட்சைகள் நாளை தொடங்கி மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும். பரீட்சைகளுக்காக நிறுவப்பட்ட 534 தேர்வு ஒருங்கிணைப்பு மையங்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு, நாடு முழுவதும் 3,663 மையங்களில் தேர்வுகள் நடைபெறும், மொத்தம் 478,182...

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள்….!

க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இன்று (14.09) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டு முதல் தேர்வுகள் மற்றும் பாடசாலை கால அட்டவணையை சீராக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு...

தாயின் மரணத்தை மறைத்த தந்தை!!!

தென்னிலங்கையில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12ம் திகதி குறித்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார். இதன்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img