Friday, June 5, 2026
No menu items!

சட்டத்தரணிகள்

வாகனங்களில் அடையாள சின்னங்களை அகற்றும் திட்டம் இல்லை – சுகாதார அமைச்சர்!!

சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் உள்ள அடையாள சின்னங்களை அகற்ற அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (21) தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, 'அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லை' என அமைச்சர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சர், மருத்துவத் துறையில் அடையாள...

வங்கி அட்டைகள் மூலம் வழக்கு கொடுப்பனவுகளை ஏற்கும் வசதி – உயர் நீதிமன்றத்தில் புதிய திட்டம்!

இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலின் புதிய கட்டமாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் ஏற்கும் வசதியை உயர் நீதிமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில், பிரதம நீதியசரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள், அபராதம், வழக்கு...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ விளக்கமறியலில் நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை செப்டம்பர் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை நடத்தி வரும் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பிரதிவாதி சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகளைப் பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

செம்மணி புதைகுழி அகழ்வில் மேலும் அதிர்ச்சி: அத்திவார குழியிலும் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வடிகால் அமைப்பை உருவாக்குவதற்காக அத்திவாரக் குழி நேற்று தோண்டப்பட்ட போதே,  கூடுதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மழையுடனான காலநிலை காரணமாகவும், அகழ்வுப் பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், வடிகால் கட்டமைப்புக்கான தொழில்திறனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, அந்த இடத்தில் மனித...

டொனால்ட் டிரம்பிற்கு எதிராக பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டொனால்ட் ட்ரம்ப் மீது வழக்குத் தாக்கல் செய்வதில் குறித்த சட்டத்தரணிகள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்த நிலையில், அவர்கள் ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலைச் செயற்படுத்துவதில் நம்பிக்கையீனம் காணப்படுவதாக அமெரிக்க பதில் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்கென்ரி தெரிவித்துள்ளார். பதில் சட்டமா அதிபரின்...

காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை..!

கண்டி பல்லேகெலேவில் நடைபெற்ற லங்கா T-10 கிரிக்கெட் போட்டித் தொடரின் போது மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் பிரேம் தக்கரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் திலின...

மீளப்பெறப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மனு !

கொழும்பு ஹில்டன் ஹோட்டல் வாகன தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில் பி.எம்.டபிள்யூ கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டதன் பின்னர் மீளப்பெறப்பட்டது. இந்த மனு இன்று முகமது லஃபார் தாஹிர் மற்றும் பி....

SJB உடன் தொடர்புடைய சட்டத்தரணிகளுக்கு எதிராக சமரசிங்க நடவடிக்கை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர் வசந்த சமரசிங்க, சமகி ஜன பலவேகய (SJB) உடன் தொடர்புடைய சட்டத்தரணிகள் குழுவிற்கு எதிராக, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தவறான தகவல்களைப் பரப்பி NPP ஜனாதிபதி வேட்பாளர் எம்.பி. அனுரகுமார திஸாநாயக்கவின் முன்னேற்றத்திற்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த NPP-யுடன் இணைந்த ஊழலுக்கு எதிரான...

அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பு!

மன்னார்  மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகவும் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கொழும்பில் ஒட்டப்பட்ட அனாமதேய சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும்  2 ஆவது நாளாகவும்  இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (30) மன்னார் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(30)...

சட்ட வல்லுனர்களுடனான சந்திப்பின் போது  உரையாற்றிய ஜனாதிபதி!

ஒரு கட்சியில் அன்றி அனைத்து கட்சிகளிலும் உள்ள திறமையான அணியை ஒன்றிணைத்து கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமான நிலைக்கு கொண்டு வர தன்னால் முடிந்ததாகவும், தன்னுடன் இருக்கும் பொருளாதாரக் குழுவை மிஞ்ச வேறு எந்த கட்சியிலும் குழுவொன்று இல்லை  எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தக் கட்சிகளில் இருக்கும் சிலர் தான்...
- Advertisement -spot_img

Latest News

எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படாது; லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம்...
- Advertisement -spot_img