Thursday, July 30, 2026
No menu items!

சந்தேகம்

சுங்க வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்கள் ஆய்வுக்கு எடுத்துகொள்ளப்பட்டது!

சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்ததற்காக சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொருட்களின் பல கொள்கலன்கள் இன்று (24) கொழும்பில் உள்ள சிலோன் ஷிப்பிங் லைன்ஸ் சரக்கு அனுமதி அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டன. இந்தப் பொருட்கள் துபாயில் பணிபுரிந்த தனிநபர்களுக்குச் சொந்தமானவை என நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. இஞ்சி, அழகுசாதனப் பொருட்கள்,...

வெடி பொருட்களுடன் விமானப்படை கோப்ரல் உள்ளிட்ட இருவர் கைது!

மட்டக்களப்பு - வெல்லாவெளி பாலையடிவட்டை பகுதியில் வெடி பொருட்களுடன் விமானப்படை கோப்ரல் உள்ளிட்ட இருவர் கைதாகியுள்ளனர். இன்று அதிகாலை பாலையடிவட்டை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், வாகனம் ஒன்றைச் சோதனையிட்டனர். அதன்போது, குறித்த வாகனத்திலிருந்து வெடி பொருட்கள், வயர்கள், ஒரு வகையான திரவம் அடங்கிய மூன்று போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறித்த நபர்கள் புதையல்...

ஹொரேவெல பகுதியில் பெண் ஒருவர் கொலை!

வலஸ்முல்ல - ஹொரேவெல பகுதியில் நேற்று (16) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வலஸ்முல்ல காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வலஸ்முல்ல - ஹொரேவெல, கொஸ்ருப்ப தோட்டத்தில் வசித்து வந்த 61 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஆவார். குறித்த வீட்டில் அவர் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த ஒருவர், இவ்வாறு தாக்குதல்...

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு!

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இதுவரை அறுவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மெக்சிகோவில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 சடலங்கள் மீட்பு!

மெக்சிகோவின் தெற்கு பகுதியில் கைவிடப்பட்ட வாகனம் ஒன்றிலிருந்து 11 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 2 குழந்தைகளின் உடல்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். <!-- -->
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img