Saturday, July 4, 2026
No menu items!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன

தனியார்துறைக்கு அடிப்படைச்சம்பளம் 21000 ஆக அதிகரிப்பு..!

தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11.09) கையொப்பமிட்டுள்ளார். இதன்பிரகாரம் , தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி மற்றும் பணிக்கொடைக்கான கொடுப்பனவுகளை வைப்பிலிடும்போது இது குறைந்தபட்ச சம்பளமாக கருதப்பட வேண்டும் என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

நாளைய தினம் கூடவுள்ள நாடாளுமன்றம்…!

பாராளுமன்றம் செப்டெம்பர் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(02.09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 03ஆம் திகதி வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிநாட்டுத் தீர்ப்புக்களை...

பாடசாலைகள் விருத்தி செய்யும் மாணவர் பாராளுமன்ற முறை..!

ஜனநாயகத்தின் கேந்திர நிலையம் பாராளுமன்றம் எனவும் தற்பொழுது உலகில் காணப்படும் மிகவும் பொருத்தமான மற்றும் வெற்றிகரமான ஜனநாயக முறைமை பாராளுமன்ற முறைமையில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் பாராளுமன்றம் இருப்பதன் தேவையை குறிப்பிட்ட சபாநாயகர் மாணவர் பாராளுமன்றத்தின் ஊடாக பாடசாலைகளை விருத்தி செய்யும் விதத்தை சுட்டிக்காட்டியுள்ளார். அம்பலாங்கொட தர்மாஷோக வித்தியாலயத்தின் மாணவர்...

விலகிய நாமல் ராஜபக்ச..!

சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விலகியுள்ளார். பாராளுமன்றம் இன்று (06.08)   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. சர்வதேச உறவுகள் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின்   தலைவர் பதவியில் இருந்து  நாமல் ராஜபக்‌ஷ விலகியுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்...

சஞ்சய் ராஜரத்தினத்திற்கு  மாத சேவை நீடிக்கப்படுமா??

அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான   மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18.06)சபை கூடப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான  சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில்  இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத சேவை நீடிப்புக்காக பரிந்துரைத்துள்ளதால், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்தை இதற்கு...
- Advertisement -spot_img

Latest News

முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொடவுக்கு பிணை

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரன்னாகொட, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் இன்று (03,) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு...
- Advertisement -spot_img