Saturday, August 1, 2026
No menu items!

சவால்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க வெளியிட்டுள்ள கருத்து!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிறுவனங்களின் நிலைப்பாட்டை எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி வெளியிட உள்ளதாக பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். ஹட்டன் தொழில் திணைக்களத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சம்பள விஷயத்தில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், தற்போது ஒரு நாளுக்கு ரூ.1,350 முப்பதைக்...

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல்!

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (28) முற்பகல் இடம்பெற்றது. இக் கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும், ஏற்றுமதி துறையின் சவால்களை வெற்றிகொள்வதற்கு நீண்டகால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்தை தயாரிப்பது தொடர்பிலும் கவனம்...

பல்கலைக்கழக மாணவர் சங்கங்களை சந்தித்த பிரதமர்!

மாணவர்களின் கல்வி மற்றும் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (17.10) பல பல்கலைக்கழக மாணவர் சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார். பல்கலைக்கழக மாணவர்களைப் பாதிக்கும் தீர்க்கப்படாத சவால்கள் பலவற்றை இக்கூட்டம் எடுத்துக்காட்டியது. பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் உட்பட பல்வேறு மாணவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img