Tuesday, April 28, 2026
No menu items!

சான்றிதழ்

இலங்கை அரசின் கிளவுட் சேவை செயலிழப்பு: முக்கிய இணையவழி சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரசின் கிளவுட் அமைப்பு (State Cloud System) அதன் கொள்ளளவை மீறியதால், பல முக்கிய அரசாங்கத் திணைக்களங்களின் இணையவழிச் சேவைகள் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அதிகாரிகள் நேற்றையதினம் உறுதிப்படுத்தினர். இந்தத் தடை காரணமாக, இலங்கை காவல்துறை, பதிவாளர் நாயகம் (பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள்), மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் வானிலை ஆய்வு திணைக்களம்...

மாணவர்களிடையே கடல் புல் தொடர்பான வினாடி வினா போட்டி..!

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளில் நீரியல் வள தொழில்நுட்ப பாடம் கற்கும் தரம் 11 மாணவர்களுக்கிடையே கடல்புல் தொடர்பான விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வலிகாமம் கல்வி வலயத்தின்த்தின் மாநாட்டு மண்டபத்தில் தொழில்நுட்ப பாட உதவிக் கல்வி பணிப்பாளர் திருமதி நளாயினி...

உள்நாட்டு இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல், மதுபான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கு தேவையான அனுமதி சான்றிதழ்களை விண்ணப்பிப்பது தொடர்பான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கு வருமான வரி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் மற்றும் 2024/2025 மதிப்பீட்டு ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளுக்கு பணம் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும்,...

தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்து !

தரமற்ற  சவர்க்காரங்களை  பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு வகையான ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தரமற்ற  சவர்க்காரங்களைப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு தரமற்ற சவர்க்காரங்களைக் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பல விளைவுகள் ஏற்படும் என சுகாதார சேவைகள் சங்க பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img