Sunday, April 26, 2026
No menu items!

சாரதி

உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 6 மாணவர்கள் மாயம்..!

காரைதீவில்  உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உழவு இயந்திரத்தில் பயணித்த மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 6 மாணவர்களும் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 8 பேரை காணவில்லை. மத்ரசா பாடசாலை முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் சிக்கியுள்ளது. அப்பகுதியில் அதிகாரிகள்...

இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..!

மாத்தறை – திஸ்ஸ வீதியில் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22.11.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது ஒரு டிப்பர் வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ள நிலையில் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக...

கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்து; சாரதி உயிரிழப்பு…!

சிறிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுகான - மஹியங்கன வீதியில் பதனாகல பிரதேசத்தில் கெப் வண்டியொன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் கார் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று சனிக்கிழமை (16.11.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் உத்தலபுர, தமனேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் ஆவார். சிறிபுரவிலிருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த கெப்  வண்டியொன்று எதிரே வந்த காருடன்...

சிறிய பாரவூர்தி ரயிலுடன் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி…!

வெலிகம பொல்அத்த ரயில் கடவையில் சிறிய பாரவூர்தி ஒன்று மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் நேற்று (15.11.2024) மாலை மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய நால்வரும் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள்...

33 ரயில் சேவைகள் இரத்து!

ரயில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 33 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. சாரதிகள் மற்றும் உதவி சாரதிகள் கடமைக்கு சமுகமளிக்காத காரணத்தினால் இன்று (14) காலை இடம்பெறவிருந்த 10 ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்கள் இல்லாத காரணத்தினால் இன்று 23 கூடுதல்...

கொழும்பு லேக் ஹவுஸ் முன்பகுதியில் கார் ஒன்று மோதி விபத்து!

இன்று (11) அதிகாலை கொழும்பு லேக் ஹவுஸ் முன்பகுதியில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் கட்டிடத்தின் பாதுகாப்பு வேலிக்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதி தூங்கியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடுமையான தாக்கம் இருந்தபோதிலும், சாரதி காயமின்றி வெளியே வந்தார். இருப்பினும், லேக் ஹவுஸைச் சுற்றியுள்ள பாதுகாப்பு வேலி கணிசமான சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில்...

கொழும்பு – இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு, இரத்தினபுரி வீதியின் நாவெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரியில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, எதிரே வந்த டிப்பர் ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பின்னால் பயணித்த நபர் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்தில் 34...

தெற்கு அதிவேக வீதியில் விபத்து; மூவர் காயம்…!

தெற்கு அதிவேக வீதியில் 153 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (18.10) இடம்பெற்றுள்ளது. மத்தல நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் பின்புறத்திலிருந்த சக்கரமொன்று பழுதடைந்ததன் காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த...

இ.போ.ச. பேருந்து சாரதி மீது தாக்குதல்…!

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இ.போ.ச. பேருந்தை வவுனியாவில் வைத்து மறித்த இருவர்,  பொல்லுகளுடன் பஸ்ஸில் ஏறி சாரதி மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றனர். நேற்று மாலை 6.50 மணியளவில் இந்தக் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த சாரதி, பஸ்ஸை பயணிகளுடன் வவுனியா பொலிஸ் நிலையம் கொண்டு சென்று முறையிட்டார். அதன்பின்னர் சாரதி,...

முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அழைத்துச் சென்று தாக்கி கொலை !

பதுளை, மடுல்சீமை லோகந்தய மலை பகுதிக்கு முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை அழைத்துச் சென்று தாக்கி கொலை செய்துவிட்டு சடலத்தை மலை உச்சியிலிருந்து கீழே வீசிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (14) கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே கொலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img