Sunday, April 26, 2026
No menu items!

சாரதி

யாழ்.வல்வை பாலத்துக்கு அருகில் விபத்து; ஒருவர் பலி…!

யாழ்ப்பாணம் - வல்வை பாலத்துக்கு அருகில் இன்று (12.10) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிள், பட்டா வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி என்பன மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை, முச்சக்கரவண்டி சாரதி வாகனத்துடன் தப்பிச்சென்ற நிலையில் பட்டா வாகன சாரதியை...

அரச அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரின் சொத்துக்கள் முடக்கம்!

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சில சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்கத் தவறியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுவாத்தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் காணி ஒன்றை வாங்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரிடமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  ஊடகம் ஒன்று...

பாரவூர்தியுடன் கெப் ரக வாகனம் மோதி விபத்து!

மொனராகலை - கொழும்பு வீதியில் பாரவூர்தியொன்றும் கெப் ரக வாகனமொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் அந்த வாகனங்களின் சாரதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படுகாயமடைந்த இருவரும் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருகின்றனர்.   <!-- -->

சாரதியின் தூக்கத்தினால் ஏற்பட்ட விபத்து 7 பேர் காயம்!

கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (26) அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மாகந்துர பெரகம சன்ரைஸ் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்த பதினொரு பணிப்பெண்களை கட்டுவன பகுதிக்கு ஏற்றிச் சென்றபோது சாரதிக்கு தூக்கம் காரணமாக வாகனம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்கள் கட்டுவன...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு !

குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது  டிப்பர்  வாகனம் மோதிய நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று(19.09.2024) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலேயே அந்தோனி அல்பிரட் -அனுஷன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். இவ் விபத்து...

லொறியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து தாய் மரணம்!

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்துள்ளார். பாதெனியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த லொறியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த தாயும் 10 வயது...

வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து!

எப்பாவளையில் நேற்று வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் 38 மற்றும் 58 வயதுடைய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தையொன்றும் படுகாயமடைந்துள்ளது. தலாவ - கெக்கிராவ வீதியில் கடியாவ சந்திக்கு அருகில், வேன் சாரதியான அனுராதபுரத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் உறங்கியதால், வாகனம் வீதியை விட்டு விலகி மோட்டார்...

ஜீப் வாகனம் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழப்பு…!!

நிட்டம்புவ, திஹாரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ஜீப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலகெடிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 47...

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகளுக்கு பாதிப்பு !

அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம்  பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றுவதற்கு முந்தியடித்த பேருந்துகள் வவுனியா நோக்கி பயணித்த நிலையில் இம்முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பயணிகளும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். தொடரும்...

பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்து!

கண்டி - பேராதனை வீதியில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (8) திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகள் மீது மோதி பின் வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது. வேன் சாரதி உறங்கியதால்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img