Saturday, April 18, 2026
No menu items!

சிக்கல்

உரங்களை பதுக்கும் தொழிலாளர்களுக்கு கடும் நடவடிக்கை –நாமல் கருணாரத்ன எச்சரிக்கை!

விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு நேரடியாக பதிலளித்த விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, உரங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்களின் உர விநியோக உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அரலகங்வில -...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img