Tuesday, June 9, 2026
No menu items!

சிரியா

நாடுகளின் தலைவர்களுக்கு விருந்தளித்த ட்ரம்ப்..!!

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காஸா போர், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் போன்றவற்றால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும், போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெள்ளை...

“நம்பிக்கையின் நடுவே நாசம்!” – சிரியாவை அதிர வைத்த ஜெபத்தின் போது நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதல்!

சிரியா, டமாஸ்கஸ் நகரின் புறநகரான டுவெய்லா பகுதியில் மார்இலியாஸ் கிரேக்கம் உர்தோடாக்ஸ் தேவாலயம் அமைந்துள்ளது. நேற்றைய தினம்  போதனை நேரத்தில் அங்கு நடைபெற்ற பயங்கர தற்கொலை தாக்குதலில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 63 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிரிய அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெளியிட்ட செய்திக்கணக்கின் படி, தாக்குதல் நடந்த போதனை நேரத்தில் தேவாலயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள்...

சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்..!

போரினால் பாதிக்கப்பட்ட சிரியாவின் மீட்சிக்கு உதவும் முயற்சியில், ஐரோப்பிய ஒன்றியம் சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கியுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஸ்ட இராஜதந்திரி கஜா கலாஸ் இதனைத் தெரிவித்துள்ளார். “சிரிய மக்களுக்கு ஒரு புதிய, அமைதியான சிரியாவை மீண்டும் கட்டியெழுப்ப உதவ விரும்புகிறோம்,” என்று கலாஸ் பிரஸ்ஸல்ஸில் அமைச்சர்களுடனான சந்திப்புகளுக்குப் பிறகு X தளப் பதிவில்...

காசா மீது இன்று நடத்திய தாக்குதலில் ஹமாஸின் பேச்சாளர் உட்பட 9 பேர் பலி!

இஸ்ரேலிய படைகள் காசா மீது இன்று (27) அதிகாலை நடத்திய தாக்குதலில் ஹமாஸின் பேச்சாளர் ஒருவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காசாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதேவேளை,...

43 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள டிரம்ப்..!

அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கான புதிய தடையின் ஒரு பகுதியாக, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் 43 நாடுகளின் குடிமக்களை குறிவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இது ஜனாதிபதி டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை விட பரந்ததாக இருக்கும் என்றும் இந்த விஷயத்தை நன்கு அறிந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பரிந்துரைகளின்...

சிரியாவில் மீண்டும் பதிவாகிய நிலநடுக்கம்…!

சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம்  5.5 ரிக்டர் ஆக பதிவாகி இருப்பதுடன் சுமார் 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர்...

மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம்..!

சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு...

அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கி பிரயோகம்!

லெபனான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மூவர் தூதரகத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தினை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம் தூதரக வாசலை இலக்குவைத்து சிறிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டனர் லெபானின் பாதுகாப்பு தரப்பினர் உட்பட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அனைவரும்...

அமெரிக்க முகாம்கள் மீது ஆளில்லா விமான தாக்குதலில்

ஜோர்டானில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களால் ஜோர்டான் நாட்டில் அமெரிக்க இராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம்கள் மீது இந்த ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 3 அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 25...

இஸ்ரேலை எச்சரித்த ஈரான் ஜனாதிபதி

சிரியாவின் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்துள்ளார். சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டில் ஆலோசனைக் கடமைகளில் ஈடுபட்டிருந்த ஈரானிய உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஈரானும் சிரியாவும் குற்றஞ்சாட்டி...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img