Wednesday, July 29, 2026
No menu items!

சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜர் காண்டீபன்

பாதுகாப்புத் துறை மீது மக்களுக்கு ஏற்படும் அவநம்பிக்கை- காரணம் என்ன?

இலங்கையில் உள்நாட்டு போர் நிறைவடைந்ததிலிருந்து இன்று வரையில் நாட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்புக்கான உத்தரவாதம் ஒரு போதும் வழங்கப்படவில்லை. மாறாக, பாதுகாப்பு வழங்குபவர்களை கண்டு தான் பொதுமக்கள் முதலில் அஞ்சுகிறார்கள். இந்த நிலை, காலங்காலமாகவே இருந்து வருகிறது. மக்களின் நலனுக்காக பாடுபடும் பாதுகாப்பு அதிகாரிகளுள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் சிலரே உண்மையிலேயே மக்கள் நலனை கருத்திற்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img