Wednesday, April 29, 2026
No menu items!

சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர்

600,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்..!

பொதுத் தேர்தலுக்கான 600,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் நிலையங்களில் எஞ்சியிருக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் வெளிநாட்டில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வசிப்பிடத்தை மாற்றிவிட்டு வேறு இடங்களில் இருப்பவர்களுடையதென சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அறிவிப்புகள்...

பொதுத் தேர்தலுக்கான 70 வீத வாக்குச் சீட்டுகள் விநியோகம்!

2024 பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 70% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் நாளை மறுதினம் அதாவது நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ரஜித் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதற்குள் உங்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சாவடி...

தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சாவடிகளை வாக்காளர்கள் தங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையத்தில் இன்று பெற்றுக்கொள்ள முடியும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை நாளையும் இடம்பெறும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். வாக்காளர்கள் தங்களது அடையாளத்தை சரிபார்த்த பிறகு காலை 8:00...

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது; தபால் திணைக்களம்..!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுகளில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். இந்த வாக்குச் சீட்டுகள் நாளை அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 712,318 அரச துறை ஊழியர்கள் 2024...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img