Friday, June 5, 2026
No menu items!

சிறுநீரக நோய்

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் தினசரி 5 பேர் மரணம்!

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) அன்றாடம் சுமார் 5 பேர் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளதாக, தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு (NRDPRU) தெரிவித்துள்ளது. அந்த பிரிவின் பணிப்பாளர் ஆலோசகர் சமூக மருத்துவர் சிந்தா குணரத்ன, 2023 ஆம் ஆண்டில் மட்டும் நாடளவியரீதியில் 1,600 க்கும் மேற்பட்டோர் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர்...

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாட்டில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பற்களை சுத்தம் செய்வதோடு நாக்கை சுத்தம் செய்வது ஏன் அவசியம் ?

நாக்கின் செயல்பாடு சுவையை உணர்வது மட்டுமல்ல, அது எந்தவொரு உடல்நலப் பிரச்சினையையும் வெளிப்படுத்துகிறது. உடலிலே அதிக அளவு பாக்டீரியாக்கள் வாயில் தான் காணப்படுகின்றன.பல உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க நாக்கைச் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். நமது உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் முதலில் அறிகுறி தென்படுவது நமது நாக்கில் தான். நாக்கின் நிறத்தை வைத்தே நாம் எந்தப் பிரச்சனையால்...

அஸ்வேசுமா சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமை; கவலை வெளியிட்ட எம்.பி.க்கள்!

அஸ்வேசுமா சலுகைகளைப் பெறுபவர்களில் சிலர் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக ஒரு நாடாளுமன்றக் குழு கவலைகளை எழுப்பியுள்ளது, இது அவசரத் தலையீட்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அதன்படி, கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது, ​​போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான பள்ளி அளவிலான விழிப்புணர்வு திட்டங்களின் முக்கியத்துவத்தை எம்.பி.க்கள்...

க்ரீம்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை…!

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான க்ரீம்களால் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (03.07) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் தோல் சிகிச்சை நிபுணர் டாக்டர் இந்திரா கஹ்விட்ட இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img