Wednesday, April 29, 2026
No menu items!

சிறுவன்

மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவன் 16 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை பொருத்த முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் பலி..!

நீரில் மூழ்கி 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகொட பொலிஸ் பிரிவில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த சிறுவன் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) மாலை ஏரியில் நீந்தச் சென்றிருந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளார். இந்தநிலையில், குறித்த சிறுவனை மீட்டு மரதன்கடவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மொரகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை மொரோந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும்...

பாதுகாப்பற்ற நீர் குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்..!

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது. அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா - 02 பௌஸ் மாவத்தை பகுதியில் இச்சம்பவம் நேற்று (22/04/2025) மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மூன்று வயதான முஹம்மத் லுக்மான்...

மாடியிலிருந்து கீழே குதித்த சிறுவன் குறித்து வெளியான பகீர் தகவல்..!

வாழைத்தோட்டம், பீர் சாய்பு வீதியில் உள்ள ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்ததாவது, இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 வயது சிறுவன் தற்போது கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர். குறித்த சிறுவன்...

மின்சாரம் தாக்கி பரிதாபகரமாக சிறுவன் உயிரிழப்பு..!

ஹுரிகஸ்வெவ, சுதர்ஷனாகம பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் நேற்று (21/1/2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் சுதர்ஷனாகம, ஹுரிகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஆவார். விசாரணையில், சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள நிலத்தில் இருந்த பலா மரத்தின் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தபோது, ​​பலா மரத்தின் ஒரு கிளை...

கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு…!

கிணற்றில் தவறி விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நேற்று (16.11.2024) காலை கள்ளிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவன் கள்ளிக்குளம், மாமடு பிரதேசத்தைச் சேர்ந்தவன் என பொலிஸார் தெரிவித்தனர். சிறுவன் தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றுக்கு சென்றுள்ளான். அவ்வேளை, கிணற்றுக்குள் தண்ணீர் வாளி விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோதே கிணற்றில் விழுந்துள்ளதாக மாமடு பொலிஸார் மேலும்...

அடித்து கொல்லப்பட்ட சிறுவன்!

நேற்று மாலை மஹவெல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இரும்பு கம்பிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்களை பயன்படுத்திய சிலரால் இவர் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன்...

வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழப்பு…!

வாகரை பிரதான வீதியிலுள்ள பனிச்சங்கேணி பாலத்தில் வீதியை கடந்த சிறுவன் மீது வேன் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை மீராவோடையைச் சேர்ந்த 8 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். இந்த சிறுவனுடன் அவனது தாய், தந்தையர் முச்சக்கரவண்டியில்  பயணித்துக்கொண்டிருந்தபோது பனிச்சங்கேணி பாலத்தில் முச்சக்கரவண்டியின் முன்பக்க மின்விளக்கு எரியாமல், பழுதடைந்துபோனதால், பாலத்தில்...

காப்பக குழந்தைகளிடையே பரவிய கொலரா நோய்!

இந்தியா, மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் மல்ஹர்கஞ்ச் என்ற பகுதியில் சிறப்பு குழந்தைகளுக்கான காப்பகத்தில் கொலரா நோய் தாக்கத்தினால் கடந்த ஐந்து நாட்களில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், தவறான மேலாண்மை, கூடுதல் சேர்கை, குழந்தைகளின் மருத்துவ அறிக்கைகளை முறையாக பராமரிக்கத் தவறியமை போன்று பல முறைகேடுகள் காப்பகத்தின் மேல் இருப்பது தெரிய...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img