Sunday, June 28, 2026
No menu items!

சிவில் விமான சேவைகள்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பிமல் ரத்னாயக்க!

நாட்டின் யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு தொடர்புடைய பிரச்சினைக்கு இன்னும் ஒரு இரண்டு வாரங்களுக்குள் சிறந்த தீர்வு முன்வைக்கப்படும் என்று சபை முதல்வரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று 09 அக்டோபர் நடைபெற்ற விவாதத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுப்பிய...

“எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு குப்பைமேட்டை போன்றது” – அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

"தற்போதைய எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு குப்பைமேட்டை போன்றது. கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் திருடர்கள், ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டியவர்கள் இப்போது அதிகாரத்திற்காக ஒரே மேடையில் சேர்ந்துள்ளனர். ஆனால் மக்கள் அவர்களிடம் திரும்பப் போவதில்லை." என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் செப்டம்பர் 20ஆம் திகதி...

இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக பிமல் ரத்நாயக்க தெரிவு!

பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை  (08)...

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

பழைய அரசாங்கங்களைப் போல நாம் பொய் கூற மாட்டோம் என தெரிவித்த சிவில் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பலாலி விமான நிலையத்தை நான்கு மாதங்களுக்குள் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவோம் என்றார். யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட போதே அவர் இதனைக் கூறினார். விமான நிலையத்தை...

விமான சேவைகள் செலுத்த வேண்டிய பில்லியன் ரூபாவை மீளப்பெறுமாறு பணிப்புரை; பிமல் ரத்நாயக்க!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இலங்கைக்கு விமான சேவைகள் செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான ரூபாவை மீளப்பெறுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நடைபெற்ற சந்திப்பின் போது, ​​உள்நாட்டு விமானப் பயணத்தை தொடங்குதல், புதிய விமான சேவைகளை ஈர்த்தல்...

ரயில் சேவையில் புதிய திட்டங்கள் – பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு..!

ரயில் ஊடாக சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ரயில்வே தலைமையகத்தில் ரயில்வே திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும்...

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்!

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன இன்று (04) தனது கடமைகளை தலைமையகத்தில் பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர். சுனில் ஜயரத்ன இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

 கூரிய ஆயுத தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு; சந்தேகநபர் கைது

வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிஞ்சிகுனே பகுதியில் நேற்று இரவு, (27) கூரிய ஆயுத தாக்குதலினால் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். ஹக்குருவெல...
- Advertisement -spot_img