Friday, June 12, 2026
No menu items!

சீர்திருத்தங்கள்

மின்சார விநியோகத்தை தடை இல்லாமல் வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

மின்சார விநியோகத்தைத் தொடர்ச்சியாகவும், தடை இல்லாமல் உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சரவைப் பேச்சாளர் மற்றும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தொடர்பான சேவைகளை "அத்தியாவசிய சேவைகள்" ஆக அறிவித்த ஜனாதிபதியின் சமீபத்திய சுற்றறிக்கையின் அடிப்படையில், மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படுவது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே...

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நிதி சுதந்திரம் அவசியம் – சமன் ஸ்ரீ ரத்நாயக்க!

தேர்தல்கள் ஆணைக்குழு உண்மையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமானால், அதன் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி சுதந்திரம் கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு தேவையான அளவிலான...

மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்; அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். கிளிநொச்சி பகுதியில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...

2025 வரவு செலவுத் திட்டத்தை  ஆதரித்த இலங்கை வர்த்தக சபை!

இலங்கை வர்த்தக சபை 2025 வரவு செலவுத் திட்டத்தை வலுவாக ஆதரித்துள்ளது, அதன் பரிந்துரைகள் மற்றும் தொலைநோக்கு 2030 இலக்குகளுடன் ஒத்துப்போவதைக் காரணம் காட்டுகிறது. பொது-தனியார் கூட்டாண்மை (PPPs) மூலம் நிலைத்தன்மை, நிர்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. அதன்படி, சுங்க கட்டளைச் சட்டம் மறுசீரமைப்பு, வரி நிலைத்தன்மை மற்றும் பொருளாதார மாற்றச்...

CEB வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்த சமூக மாற்ற ஆணைக்கு இணங்க எரிசக்தி துறையில் முறையான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. அரசிற்குச் சொந்தமான மின்சாரத் துறை சொத்துக்களை தனியார் மயமாக்காமல் விரிவான பொது மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனையின் மூலம் மின்சாரச் சட்டத்தில் திருத்தம் மூலம் பல முன்முயற்சிகள் செய்யப்பட உள்ளதாக...

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது; உலக வங்கி…!

இலங்கையின் பொருளாதார நிலை ஸ்திரமடைந்துள்ளது என தெரிவித்துள்ள உலக வங்கி சீர்திருத்தங்களை தொடர்வது அவசியம் என குறிப்பிட்டுள்ளது. 2024 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 வீதமாக காணப்படும் என தெரிவித்துள்ள உலக வங்கி முன்னைய எதிர்வுகூறல்களை விட இது முன்னேற்றகரமான நிலையென குறிப்பிட்டுள்ளது. தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறையில் நான்கு காலாண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் முக்கியமான கட்டமைப்பு...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img