Thursday, June 11, 2026
No menu items!

சுகாதார மற்றும் ஊடக அமைச்சு

உலக உணவுத் திட்ட பிரதிநிதி பிலிப் வார்டு – சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சந்திப்பு!

உலக உணவுத் திட்டத்தின் (WFP) இலங்கைக்கான பிரதிநிதி மற்றும் இயக்குநர் பிலிப் வார்டு அவர்கள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களை நேற்று (04) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், 2023–2027 காலப்பகுதிக்கான உலக உணவுத் திட்டத்தின் மூலோபாயத் திட்டம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் எதிர்கால...

கிழக்கு மாகாணத்தில் பல சுகாதார மேம்பாட்டு திட்டங்கள் நாளை ஆரம்பம்!

கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்கும் நோக்கில் பல சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் நாளையும் நாளை மறுதினமும் (18, 19) சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளன. இதில் முக்கிய நிகழ்வுகளாக, மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் ரூ.324 மில்லியன் செலவில் கட்டப்பட்ட 5...

20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஆம்புலன்ஸ்கள் அரசாங்க மருத்துவமனைகளுக்கு விநியோகம்!

இந்நாட்டில் வாழும் மக்களுக்கு தரமான, வினைத்திறனான மற்றும் சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 20 அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட  ஆம்புலன்ஸ்கள் இன்று (25) அரசாங்க மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. சுகாதாரத்துறையின் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதி...

சுகாதார அமைச்சில் விடுமுறை அனுமதிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

சுகாதார அமைச்சின் ஊழியர்கள் அதிக அளவில் விடுமுறை பெறுவதால், அமைச்சின் கடமைகள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைகளுக்கான அனுமதிகளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்த அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க வெளியிட்ட சுற்றறிக்கையில், சுகாதார மற்றும்...

பதுளை போதனா மருத்துவமனையின் மேம்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சுகாதார அமைச்சர் !

பதுளை போதனா மருத்துவமனையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்கால மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் ஆய்வு விஜயம் ஒன்று இடம்பெற்றது. ஊவா மாகாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவையளித்து வரும் இந்த மருத்துவமனை, 1500 படுக்கைகள், 2400-க்கும் மேற்பட்ட...

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் ; சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாத மருந்து வழங்கல் உறுதிப்படுத்தப்படும் என  சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ உறுதி அளித்துள்ளார். இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் (Marc-André Franche) திரு. மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச்சேவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இந்த சந்திப்பு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் நடைபெற்றது. இந்த...

மருத்துவமனைக்கு புதிய நம்பிக்கை!

இன்று (02) மஹரகம அஸ்திய வைத்தியசாலையில் புற்று நோயாளர்களுக்கான எலும்பு மஜ்ஜை மற்றும் குருதிச் செல் அறிவூட்டல் பிரிவு திறந்து வைக்கப்பட்டது. அது இலங்கை விமானப்படையின் உழைப்பு பங்களிப்பு மற்றும் ருஹுனு கதிர்காமம் மஹா தேவலவின் நிதி அனுசரணையுடன் மஹரகம ஆஷர்ஷா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் சிறார்களுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், ருஹுனு...

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்..!

சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் கலாநிதி ஜாசிங்கவிடம் இன்று (10.12.2024) ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img