Monday, August 10, 2026
No menu items!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

“சுவ செரிய” ஆம்புலன்ஸ் வாகனப் படை 500 ஆக உயர்வு – புதிய தொழில்நுட்பங்களுடன் நவீனமயமாக்க உள்ள அரசு!

“சுவ செரிய” ஆம்புலன்ஸ் வாகனக் குழுவை நவீன தொழில்நுட்பங்களுடன் ஒருங்கிணைத்து 500 வாகனங்களாக விரிவுபடுத்தும் திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். “சுவ செரிய” அறக்கட்டளையில் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களின் (EMTs) திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சிப் பயிலரங்கில் உரையாற்றிய அவர், உலகளாவிய...

நாடாளுமன்றத்தில் மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய சூத்திரம் நிறைவேற்றம்!

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற அமர்வில் மருந்துப் பொருட்களுக்கான விலை நிர்ணய சூத்திரத் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது . இது பல்வேறு வகை மருந்துகளுக்கு அதிகபட்ச விலை வரம்புகளை அறிமுகப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது  என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்  டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ  தெரிவித்துள்ளார். மேலும் இது அத்தியாவசிய மருந்துகளின் நியாயமான விலை நிர்ணயம் மற்றும் பொதுமக்களுக்கு அணுகலை உறுதி செய்வதை...

களுவாஞ்சிக்குடியில் புதிய தபால் நிலையக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நிகழ்வு!

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களுவாஞ்சிக்குடியில் 29.5 மில்லியன் ரூபா செலவில் புதிய அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நேற்றைய தினம் (18) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நாட்டப்பட்டது. மேற்கண்ட கட்டுமானப் பணிகள் அஞ்சல் துறையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. "ஒரு வளமான...

86 பல் அறுவை சிகிச்சை பட்டதாரிகளுக்கு இன்டர்ன்ஷிப் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன!

பல் அறுவை சிகிச்சை பட்டதாரிகள் 86 பேருக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கான நியமனக் கடிதங்கள் இன்று (08) கொழும்பில் உள்ள ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர், நாட்டின் சுகாதார சேவையை உலகளாவிய தரத்தில் உயர்த்துவதற்காக...

தொற்றா நோய்கள் தடுப்பு: உடற்பயிற்சி நிபுணர்களின் பங்களிப்பு முக்கியம் – துணை அமைச்சர் ஹன்சகா விஜேமுனி!

நாட்டில் பரவலாக காணப்படும் தொற்றா நோய்களைத் தடுப்பதிலும், மக்களை ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையை நோக்கி வழிநடத்துவதிலும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிபுணர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துணை அமைச்சர் டாக்டர் ஹன்சகா விஜேமுனி தெரிவித்துள்ளார். இலங்கை விளையாட்டு மருத்துவ சங்கத்தின் (SLSMA) ஐந்தாவது ஆண்டு கல்வி அமர்வில்...

செவிலியர் சேவைக்கான ஆட்சேர்ப்பு: AL சித்தியாளர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் புதிய வாய்ப்பு!

செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...

இளையோர் உணவு பழக்கங்களில் மாற்றம் தேவை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

தற்போதைய இளைய தலைமுறையினர் காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதிலிருந்து வேகமாக தவிர்த்து வருகின்றனர். இது சீரான உடல்நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரித்தார். பெற்றோர்களும், சமூகமும் இவற்றின் அவசியத்தைப் பற்றி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டுக்கான...

சுகாதார நிபுணர்களுக்கு அமைச்சர் நலிந்தவின் செய்தி..!

நோயாளிகளை ஆபத்தில் ஆழ்த்தும், சிரமத்தை ஏற்படுத்தும் அல்லது சுகாதார சேவையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் யாராவது செயல்பட்டால், தற்போதைய அரசாங்கம் மக்களின் பக்கம் நின்று அவர்கள் சார்பாக முடிவுகளை எடுக்க கடமைப்பட்டுள்ளது என்று அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகிறார். இதற்காக அயராது உழைப்பேன் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வலியுறுத்தினார்.  உலக சிறுநீரக தினத்தன்று...

தொலைபேசியில் கோரிக்கை விடுத்த நளிந்த ஜயதிஸ்ஸ..!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (ஜனவரி 05) காலை ருஹுனு மகா கதிர்காமம் விகாரையின் திரு திஷான் குணசேகரவை தொலைபேசியில் அழைத்து கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி கதிர்காமம் விகாரைக்கு நன்கொடையாக மொனராகலை வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள வார்ட் தொகுதியை நிர்மாணித்து தருமாறு பஸ்நாயக்க நிலமேவிடம் அமைச்சர் கேட்டுள்ளதாகவும், அதற்கான பணிகளை...

சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை..!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை  ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் தெரிவித்தார். மேலும்...
- Advertisement -spot_img

Latest News

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்

ஹெட்டிபொல பகுதியில் விலைகளை காட்சிப்படுத்தாமை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரின் விலைக்கு மேல் மோட்டார் சைக்கிள்களை விற்ற குற்றச்சாட்டில் 3 மோட்டார் சைக்கிள் வியாபாரிகளுக்கு நுகர்வோர் விவகார...
- Advertisement -spot_img