Monday, August 3, 2026
No menu items!

சுகாதார வசதி

வட மாகாணத்தில் 2026 முதல் லஞ்சீட் பாவனைக்கு தடை!

2026 ஜனவரி 1 முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்கு தடை விதித்து, மாற்றீடாக வாழை இலை பயன்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது. அத்துடன், தீர்மானத்தை இன்னும் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து...

வடக்கு மாகாணத்தில் சுகாதார வசதிகளை மேம்படுத்திய UNFPA!

தாய்வழி மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜப்பானின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 8 சுகாதார வசதிகளை மேம்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறும் புதுப்பித்தல்கள் மாதந்தோறும் சுமார் 450 தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பயனளிக்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரமான...

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதம செயலாளர் விஜயம்..!

கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வடமாகாண பிரதமர் செயலாளர் இளங்கோவன் அவர்களும் வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சுதாகரன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன், மாவட்ட நீர்ப்பாசன எந்திரி வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்டத்தில்  வெள்ள அனர்த்தத்தின் காரணமாக 3812 குடும்பங்களைச் சேர்ந்த 11,728அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13...

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி வல்புர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார்  கண்ணன் குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் காலை 9:15 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர். இதேவேளை  ஆறாம் திருவிழா வரை காலை மாலை சிறப்பு அபிசேட  பூசைகள் இடம் பெற்று...
- Advertisement -spot_img

Latest News

சிறை கலவரம்;”அரசாங்கத்தை குழப்பும் சதித்திட்டமாகும்”

சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் அமைதிக்கேடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள், கொழும்பு...
- Advertisement -spot_img