Tuesday, June 9, 2026
No menu items!

சுதந்திர தினம்

இந்தியாவின் 79வது சுதந்திர தினம் – இலங்கை இந்திய சங்கம் ஏற்பாடு செய்த கலாச்சார விழா!

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சங்கம் (Sri Lanka – India Society) ஏற்பாடு செய்த கலாச்சார நிகழ்ச்சி மற்றும் இரவு விருந்து நேற்று (15) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையிலான அரச மற்றும்...

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று!

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தியா பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுப்பட்டு சுதந்திரம் பெற்றது. இந்த சுதந்திர தினத்தையொட்டி இந்திய பிரதமர் டெல்லி, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுகிறார். இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து...

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வே தமிழ் மக்களின் ஆணை – சபா குகதாஸ்..!

ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் வாழத் தயார் என்ற வகையில் ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய ரில்வின் சில்வா சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தமிழர்கள் தேசியக் கொடியை ஏந்தியதாகவும் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பது பெரும்பான்மை முடிவுகளே இறுதி முடிவு. அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில்...

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு மத நிகழ்வு..!

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வெள்ளவத்தை ஜும்மா மஸ்ஜிதில் இன்று (04/02/2025) சிறப்பு மத நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலி, மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) இன் அறிஞர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் உட்பட பல்வேறு மத மற்றும்...

வவுனியாவில் நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வாகன பேரணி..!

இலங்கையின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நல்லிணக்கத்தினை வலியுறுத்தி வவுனியாவில் மூவின மக்களினை  இணைத்து வாகன பேரணி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பேரணியானது வன்னி மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இப்பேரணியானது வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்தகர மற்றும் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்  காஞ்ச ஆகியோர்...

இலங்கைச் சுதந்திர தினம் என்பது கரிநாள்; சபா.குகதாஸ்!

தமிழர்களை பொறுத்தவரை 1948ஆம் ஆண்டு இலங்கைச் சுதந்திர தினம் என்பது கரிநாள் அதில் மாற்றுக் கருத்து கிடையாது இந்த நிலை மாற வேண்டுமாக இருந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்கள ஆட்சியாளர் உண்மையான தீர்வை வழங்குவதன் மூலமே இலங்கைத் தீவில் உண்மையான சுதந்திர தினத்தை அனைத்து மக்களும் உணரமுடியும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர்...

77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம்..!

இலங்கையின் 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் சிவகுரு ஆதீனத்தில் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள்...

மன்னார் மாவட்டச் செயலகத்தில் 77வது சுதந்திர தின நிகழ்வு..!

'தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்' எனும் தொனிப்பொருளில் இலங்கையின்   77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) கொண்டாடப்படுகின்றது. அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04/02/2025) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரினால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து சமாதான புறா பறக்கவிடப்பட்டது....

மூடப்படவுள்ள மதுபானசாலைகள்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (04) மூடப்படவுள்ளது. 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் நாளை மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு..!

அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு என தீர்வின்றி தொடரும் நிலையில் சுதந்திர தினத்தை கொண்டா முடியாது எனவும், சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்துக்கு ஒத்துழைக்குமாறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். எதிர்வரும் சுதந்திர தினத்தில் எதிர்ப்பு...
- Advertisement -spot_img

Latest News

சட்டவிரோத ட்ரோன் இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை!

இலங்கை அதிகாரிகள்,ட்ரோன் செயல்பாடுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான விதிமுறைகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய கட்டாய உரிமம் மற்றும் பதிவுத்...
- Advertisement -spot_img