Tuesday, July 28, 2026
No menu items!

சுற்றுலாத் துறை

Frozen Vegetables ஐ  இறக்குமதி செய்ய அனுமதி..!!

நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறை மற்றும் விருந்தகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் தரங்களுக்கு இணங்க, எதிர்வரும் 2 மாதங்களுக்குத் தேவையான உறைந்த காய்கறிகளை (Frozen Vegetables) தட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில்...

சுற்றுலாத் துறையை மேம்படுத்த புதிய செயலணி – அரசாங்க அறிவிப்பு!

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக செயலணி ஒன்றை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்திற்கு நேரடி வருவாய் வளர்ச்சியை அடைவதற்கும் இந்த செயலணியை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (02) நடைபெற்ற சுற்றுலா ஊக்குவிப்பு செயலணியின் முதல் கூட்டத்தில்...

அரசாங்க நவீனமயத்திற்காக 62,000 பேரை ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி – ஜனாதிபதி!

அரசாங்கத்தை நவீனமயமாக்குவதே தனது இலக்காக இருப்பதாகவும், அதற்காக சுமார் 62,000 அரச ஊழியர்களை உடனடியாக ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் தேசிய இளைஞர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். "எங்கள் அரசாங்கம் வேலை வழங்கும் மையமல்ல, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மையமாகும். அரச சேவையானது பொருளாதாரத்தையும் சமூக நிறுவனத்தையும் கட்டமைக்கும் திறன் கொண்டதாக...

சுற்றுலா வளர்ச்சிக்காக இலவச விசா திட்டத்தை நீடித்த இலங்கை!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா விதிமுறைகளை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

180 சுற்றுலாப் பயணிகளுடன் வந்தடைந்த விமானம்!

பல்கேரியா ஏர் விமானம் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அளவை குறிக்கும் வகையில், இந்த விமானம் காலை 06:30 மணிக்கு தரையிறங்கியது. நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அமைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர்...

இந்தோனேசிய தூதுவருடன் பிரதமர் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மத சுற்றுலாத் துறை உட்படச் சுற்றுலா...

3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இலக்கு – விஜித ஹேரத்!

இந்த ஆண்டு நாடு 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் 500,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இன்று (15) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்...

கண்டியை அபிவிருத்தி செய்ய திட்டங்கள்- சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர்..!

சுற்றுலாத் துறையை மையமாகக் கொண்டு கண்டி நகரை அடுத்த சில ஆண்டுகளில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு மற்றும் தனியார் துறைகளுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும், அவர்களின் முன்மொழிவுகள் ஒரு வாரத்திற்குள் அமைச்சகத்திற்கு விஜயம் செய்து பெறப்படும் என்றும் துணை அமைச்சர்...

அதிகரித்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!

2025 ஆம் ஆண்டிற்கான 500,000வது சுற்றுலாப் பயணியை இலங்கை பெப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் வரவேற்றதாக சுற்றுலாத் துறை துணை அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் 03 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று துணை அமைச்சர் ஒரு காணொளி செய்தியில் தெரிவித்தார். பெப்ரவரி மாத இறுதிக்குள் 500,000...

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத்திட்டம் நடத்த தீர்மானம்!

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இந்த ஆண்டு பங்களிப்பு ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று (05) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர், சுற்றுலாத் துறையில் ஈடுபடுபவர்களுக்கான சமூக நலத்திட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார். சுற்றுலாத்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img