Sunday, July 5, 2026
No menu items!

சுற்றுலாப்பயணிகள்

எல்லை தாண்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகை!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின்  முதல் 5 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 919 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை...

அதிக எண்ணிக்கையில் வருகை தரும் சுற்றுலாப்பயணிகள்…!

இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ரஸ்யாவில் இருந்து 5,795 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 4,710 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் கடந்த ஐந்தாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,97,054 சுற்றுலாப்பயணிகள்...

அதிகரிக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை…!

இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36,877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவிலிருந்து 10,857 பேரும் சீனாவிலிருந்து 3,105 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,425 பேரும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர். அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளனர்.

தாய்லாந்தின் தலைநகருக்கு அருகில் விமான விபத்து ….!

தாய்லாந்தின் தலைநகரிலிருந்து புறப்பட்ட  சிறிய உள்நாட்டு பயணிகள் விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பாங்கொக்கிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதுடன் அதில் பயணித்த 9 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். விமானநிலையத்திலிருந்து 40 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சதுப்புநிலப்பகுதியில் விமானம் விழுந்து நொருங்கிய பகுதியில் உயிருடன் எவரும் மீட்கப்படவில்லை என...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும்...
- Advertisement -spot_img