Sunday, June 14, 2026
No menu items!

சுற்றுலாப்பயணி

எல்லை தாண்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகை!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின்  முதல் 5 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 32 ஆயிரத்து 919 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் மே மாதத்தில் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை...

எல்லை தாண்டும் சுற்றுலாப்பயணிகளின் வருகை!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இதன்படி 2025ம் ஆண்டின்  முதல் 5 மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது. மே மாதத்தில் மாத்திரம் 1 இலட்சத்து 9 ஆயிரத்து 213 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஜனவரி முதல் மே 25ம் திகதி வரையான...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img