Tuesday, June 9, 2026
No menu items!

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

அதிகரித்துவரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 166,000 ஐ தாண்டியுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த மாதம் இதுவரை 166,766 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் 38,456 சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். பிரித்தானியா, இத்தாலி, ஜெர்மனி மற்றும் சீனாவிலிருந்து அதிக...

கடந்த 10 நாட்களில் அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

இந்த மாதத்தின் கடந்த 10 நாட்களில், 77,482 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இந்தியர்கள் ஆவர். பிரித்தானியா, இத்தாலி, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா...

இலங்கையை நோக்கி பெருமளவான இந்தியர்கள் வருகை..!!

இந்த மாதத்தின் முதல் 8 நாட்களில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, 10,153 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன், பிரித்தானியாவில் இருந்து 4,860 சுற்றுலாப்பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப்பயணிகளும் வருகைதந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம், 1,216,344 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்துள்ளதாக...

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு..!

நாட்டிற்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 80,421 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 977,305 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...

இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை..!

இம்மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 148,983 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கூற்றுப்படி, வருடத்தில் 641,961 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மேலும், ரஷ்யா, ஜேர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு..!

மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நாட்டிற்கு 97,322 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 5,90,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி, இந்தியாவிலிருந்து 93,951 சுற்றுலாப் பயணிகளும் ரஷ்யாவிலிருந்து 77,608 சுற்றுலாப் பயணிகளும் ஐக்கிய...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை..!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 563,427 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 70,449 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குப் பிரவேசித்துள்ளனர். இந்தியாவிலிருந்து நாட்டுக்குப் பிரவேசித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,523 ஆகப் பதிவாகியுள்ளது. அத்துடன், ரஷ்யாவில் இருந்து 9,475...

இரு வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்..!

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,67,804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மேலும், இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன்,...

அதிக எண்ணிக்கையில் வருகை தரும் சுற்றுலாப்பயணிகள்…!

இந்த மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 44 ,293 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 5,823 சுற்றுலாப்பயணிகளும், ரஸ்யாவில் இருந்து 5,795 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 4,710 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு பிரவேசித்துள்ளனர். இதன்படி, இந்த வருடத்தின் கடந்த ஐந்தாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2,97,054 சுற்றுலாப்பயணிகள்...

நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்!

இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்தே அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதற்கமைய, இந்தியாவிலிருந்து 11,749 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 11,629 சுற்றுலாப் பயணிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இதுதவிர, பிரித்தானியா, ஜேர்மன்,...
- Advertisement -spot_img

Latest News

காகிதத்தில் கோடீஸ்வரரான பெண்; போலி நாணயத்தாள்கள் மீட்பு

கொழும்பு,கொட்டிக்காவத்தையில் நடத்தப்பட்ட சோதனை ஒன்றின் போது, ​​700,000 அமெரிக்க டொலர் முகமதிப்புள்ள 60 கட்டு,போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 53 வயதான இலங்கைப் பெண்...
- Advertisement -spot_img