Wednesday, July 29, 2026
No menu items!

சுவிட்சர்லாந்து

WHO மாநாட்டில் இலங்கை சுகாதார அமைச்சர் – டெட்ரோசுடன் முக்கிய சந்திப்பு!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் WHO இன் 78வது உலக சுகாதார மாநாட்டின் ஒரு பகுதியாக, இலங்கையின் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ, உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இலங்கையின் சுகாதாரத் துறையின் தற்போதைய நிலை, எதிர்கால மேம்பாட்டு நடவடிக்கைகள், 1,000 புதிய...

இலங்கையில் முதலீடு செய்யவுள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு நிதியம்..!

ஐரோப்பிய நாடுகளால் ஆதரிக்கப்படும் உள்கட்டமைப்பு நிதியமொன்று இலங்கை உள்ளிட்ட சில நாடுகளிலுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ள இந்த செய்தியின்படி, இலங்கை, கம்போடியா, லாவோஸ் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கு வளர்ந்துவரும் ஆபிரிக்க மற்றும் ஆசிய...

சுவிட்சர்லாந்துத் தூதுவரை சந்தித்த சபாநாயகர்!

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிரி வோல்ட், சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துள்ளார். சுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்புக்களை அதிகரித்தல் உள்ளிட்ட பிரதான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது...

இலங்கையில் சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி!

இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் உதவி வழங்கும் என்று இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் (Siri Walt)தெரிவித்தார். இலங்கையின் சொத்துக்களை மீட்பதற்கு எடுக்க வேண்டிய சர்வதேச நடவடிக்கைகள் குறித்து சுவிட்சர்லாந்து தூதுவர் இதன் போது வழிகாட்டுதல் வழங்கினார். இதற்காக பூர்வாங்க வசதிகளை வழங்க தேவையாயின் எந்த நேரத்திலும்...

கட்டாய நாடுகடத்தல் மீண்டும் நடைமுறை…!

சுவிட்சர்லாந்து கட்டாய நாடுகடத்தலை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விடயத்தினை புலம்பெயர்தலுக்கான சுவிட்சர்லாந்து மாகாணச் செயலகம் (SEM)  உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையன்று(11) ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் இருவரை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதாக புலம்பெயர்தலுக்கான சுவிட்சர்லாந்து மாகாணச் செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு சுவிட்சர்லாந்து மீண்டும் கட்டாய நாடுகடத்தலை மேற்கொண்டுள்ளதாக...

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக ஐரோப்பிய ஒன்றியம்..!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அறிக்கையை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (09.09) தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமானது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...

சுவிட்சர்லாந்து பற்றிய சில இனிக்கும் தகவல்கள்..!

சுவிட்சர்லாந்து, பல முக்கிய ஐரோப்பிய கலாச்சாரங்களில் கலவையைப் பெற்றுள்ளது, சுவிட்சர்லாந்தின் நான்கு ஆட்சி மொழிகள் உள்ளன. நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் மையத்தில் ஜெர்மன்  பேசும் மொழி,  இது மொத்த மக்கள்தொகையில் 65.3% அவர்களில் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களும் அடங்குவர். மேற்கில் பிரெஞ்சு மொழியும் இவரகள் மக்கள் தொகையில் 22.4%; 23.1%மும், தெற்கில் இத்தாலியன்...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img