Wednesday, August 19, 2026
No menu items!

சூறாவளி

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; விடுக்கப்பட்டுள்ள சூறாவளி எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் காணப்படுவதனால் நாடு முழுவதும் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தின் சில...
- Advertisement -spot_img

Latest News

தலவாக்கலையில் வாகன பரிசோதனை: 28 வாகனங்கள் அகற்றப்பட்டன 

தலவாக்கலை பகுதியில் நடத்தப்பட்ட திடீர் பரிசோதனையில் வீதியில் செல்வதற்கு தகுதியற்றவை என கண்டறியப்பட்ட, 28 வாகனங்கள் தற்காலிகமாக வீதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிரதான மோட்டார்...
- Advertisement -spot_img