Tuesday, July 28, 2026
No menu items!

செயலமர்வு

சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கான விசேட செயலமர்வு..!

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சாரதி பயிற்சி பாடசாலை நிர்வாகிகளுக்கு செயலமர்வு ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த செயலமர்வானது கிளிநொச்சி மாவட்ட செயலக மோட்டார் போக்குவரத்து திணைக்கள பரீட்சை மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் Mrs. Arosha Vidyabhushana கலந்து கொண்டு விளக்கமளித்திருந்தார். குறித்த செயலமர்வில்...

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது மக்கள் அரசாங்கத்தின் பொறுப்பு; ஜனாதிபதியின் செயலாளர்!  

ஜனாதிபதி செயலகம் மற்றும் கையூட்டல் , ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுடன் இணைந்து ஏற்பாடு செய்த உள்நாட்டு அலுவல்கள் பிரிவு (IAU) , ஊழல் எதிர்ப்பு முயற்சிகள் (AIA) மதிப்பீடு குறித்த செயலமர்வு இன்று நடைபெற்றது. கொழும்பு மெண்டரினா உணவகத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது. இந்த நாட்டின் அரசியல் முறைமை மற்றும் அரச சேவை மாற்றம் அடைய வேண்டும்...

விளையாட்டுப் பயிற்றுநர்களுக்கான செயலமர்வு ஆரம்பம்..!

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கான இரண்டு நாள் செயலமர்வு இன்றையதினம் (2/27/2025) ஆரம்பமாகியது. இலங்கை தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனமும் வடமாகாண விளையாட்டுத் திணைக்களமும் குறித்த செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன. குறித்த செயலமர்வில் விளையாட்டு, மருத்துவம் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இன்றும் நாளையும் குறித்த...

எதிர்க்கட்சித் தலைவரின்  ஆசனத்தில் அமர்ந்தமைக்காக மன்னிப்பு கோரிய அர்ச்சுனா!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு நேற்று இடம்பெற்றது. இந்த செயலமர்வின் இடைநடுவே அவர் மன்னிப்பு கோரியுள்ளார். தான் தெரிந்து அந்த ஆசனத்தில் அமரவில்லை. அது எதிர்க்கட்சித்...

175க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் நாடாளுமன்ற அமர்வில்!

175க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் இன்றைய தொடக்க நாடாளுமன்ற அமர்வில் காணப்படுவதால், இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த முறை எம்.பி.க்களில் பெரும்பான்மையானவர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இதேவேளை, முதன்முறையாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு ஒன்று இம்மாதம் 25, 26, 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்த அமர்வுகளின்...
- Advertisement -spot_img

Latest News

நாளை வெப்பமான காலநிலை-5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் நாளை செவ்வாய் (28) அன்று நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை ஆகிய 5 மாவட்டங்களில் மனித...
- Advertisement -spot_img