Tuesday, June 9, 2026
No menu items!

செயலாளர் நாயகம்

டக்ளஸ் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்களுடன் கலந்துரையாடல்!

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி சார்பாக போட்டியிடும் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. டக்ளஸ் தேவானந்தா கருத்து தெரிவிக்கையில், வழமைபோல் தனித்து தேர்தலில் களம் இறங்கியுள்ளோம் நாங்கள் நீண்டகாலமாக கொண்டுள்ள  எமது கட்சியின்  கொள்கைகள்...

நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த டக்ளஸ் தேவானந்தா!

நாச்சிக்குடா இரணைமாதா மீன்பிடி இறங்குதுறைக்கு விஜயம் செய்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. இறங்குதுறைப் பகுதியில் வான்தோண்டும் பணிகள் பூர்த்தியான நிலையில் பிரதேச கடற்றொழிலாளர்களின் அழைப்பின் பெயரில் குறித்த பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். மேற்படி பகுதியை வான்தோண்டி தருமாறு கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் பிரதேச கடற்றொழிலாளர்களினால் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக சுமார் முன்று மில்லியன்...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் பொதுத் தளத்தில் ஆய்வு – டக்ளஸ் தேவானந்தா!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான தந்திரோபாயங்கள் தொடர்பாக பொதுத் தளத்தில் ஆராயப்பட்டு வருவதாக, செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடான கலந்துரையாடலின் போது குறித்த விடயத்தினை தெரிவித்த செயலாளர் நாயகம், யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் மக்கள் புரிந்துகொள்ளும்...

தையிட்டி விகாரை தொடர்பான போராட்டத்துக்கு ஈ.பி.டி.பி ஆதரவு!

யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பூர்வீக காணி உரிமையாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செயலாளர் நாயகம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக்...

புதன்கிழமை நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வு இன்று (ஜனவரி 21) காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது. இதன்படி, இன்று காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 22ன் (1) முதல் (6) வரை பாராளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன்,...

அடுத்த பாராளுமன்றம் கூடுவது தொடர்பில் வெளியான தகவல்!

திங்கட்கிழமை சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வதலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் பாராளுமன்றம் டிசம்பர் 03-06 ஆம் திகதி வரை கூடும் என பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 03) ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கக் கொள்கை அறிக்கை மீதான பிரேரணை காலை...

10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு தொடர்பான அறிவித்தல்!

முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 10ஆவது பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வுக்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாளை காலை 9 மணிக்குள் பாராளுமன்ற வளாகத்தில் சமூகமளிக்குமாறு பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் எம்.பி.க்களின் வாகனங்கள் பொலிஸ் உத்தியோகத்தர்களால் நியமிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாராளுமன்ற...

நாளைய தினம் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறுமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பணிப்புரை !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 108 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் ஒதுக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். தற்போது சுமார் 30 முன்னாள் எம்.பி.க்கள் தங்களுடைய வீடுகளை ஒப்படைத்துள்ளனர். 108 உத்தியோகபூர்வ இல்லங்களில் சுமார் 70 வீடுகளுக்கு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று...
- Advertisement -spot_img

Latest News

ரயில்-முச்சக்கர வண்டி மோதலில் இருவர் உயிரிழப்பு

முச்சக்கர வண்டி-ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் இன்று காலை (09) இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடையேயான ஹல்ப் ரயில்வே நுழைவு பகுதியில் (Railway...
- Advertisement -spot_img