Wednesday, April 29, 2026
No menu items!

செல்வம் அடைக்கலநாதன்

தனது அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தியதற்கு எதிராக 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய எம்.பி அடைக்கலநாதன்!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனது பெயருக்கும் கௌரவத்துக்கும் பங்கும் விளைவிக்கக்கூடிய விதமாக அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதற்கும், இணைய ஊடகங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கக்கூடிய வகையிலும் நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் நடவடிக்கை எடுத்ததாக கூறி, அவருக்கு எதிராக சட்டத்தரணி ஊடாக இழப்பீடு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார். செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்ததாவது: நடராஜா பெஞ்சமின் கனகரத்தினம் மேற்கொண்ட கருத்துக்கள்...

மன்னாரில் ஆரம்பமான விடத்தல் தீவு பன்னாட்டு மாநாடு!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த  மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த  துறைசார் வல்லுனர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு...

தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைப்போம் – அடைக்கலநாதன் எம்.பி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வைத்துப் பார்க்கின்ற போது வடக்கு கிழக்கில் எந்த கட்சியும் தனித்து ஆட்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாங்கள் கூறியது போல் தேசியத்தை நேசிக்கும் கட்சிகளை இணைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சி அமைப்போம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று...

தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாக பயணிக்காவிட்டால் மக்களால் புறக்கணிப்படுவர் – அடைக்கலநாதன்!

உள்ளூராட்சி மன்றங்கள் தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்குச் செல்லுமாயின் தமிழ்க் கட்சிகளும் தமிழர்களும் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசுவதற்கு அருகதையற்றவர்களாக மாறிவிடுவர் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழ்க் கட்சிகள் ஓரணியில் ஒற்றுமையாக இனிவரும் காலங்களில்...

இந்திய அரசின் அபிவிருத்தி திட்டங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது – அடைக்கலநாதன் எம்.பி!

இந்தியாவுடன் கூடுதல் நெருக்கத்துடன் நாங்கள் இருக்கிறோம்.இந்திய அரசு மன்னாரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.அவர்கள் எத்தனை அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தாலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது நன்மை தரக்கூடிய அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆதரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல்...

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாத ஜனாதிபதி – செல்வம் அடைக்கலநாதன்!

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 6 மாதங்களை கடக்கின்றது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் என்று சொல்லுகிறவர்கள் அதை கவனத்தில் எடுக்கவில்லை. ஐ.நா. சபை தீர்மானத்தை உடனடியாக கூறினீர்கள் அதை அமுல்படுத்த முடியாது என்று. இது தான் தமிழர்கள் மீது நீங்கள் காட்டுகிற அக்கறையா?...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யாழில் மாத்திரம் கூட்டாக போட்டி..!

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்  தேர்தல் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சரவணபவன் மற்றும் சந்திரகுமார் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட உள்ளதோடு வடக்கு கிழக்கில் ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அங்கத்துவக் கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிட உள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட...

கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் திறப்பு…

யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்று மீண்டும்  உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். புதிய தலைவர் ஒருவரின் வழிநடத்தலுடன் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதுடன் 150 பேருக்கு அதன் மூலம் தொழில் வாய்ப்புகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று செல்வம் அடைக்கலநாதன் எம்....

வடக்கில் இந்தியாவை தவிற வேறு நாட்டிற்கு அனுமதி கிடையாது – அடைக்கலநாதன் எம்.பி..!

வடக்கில் இந்தியாவை மீறி எந்தவொரு நாட்டின் தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சீனா, வடக்கிலே என்ன அர்த்தத்தோடு மீனவர்களை நாடுகிறது எனவும் அவர் கேள்வியெழுப்பினார். இன்று (05/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த கால அரசாங்கங்கள் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டும் நிலைமை இருக்காமல், உங்களை நம்பி...

வடிவேலுவின் கிணறு கதையை நிதி ஒதுக்கீடுடன் ஒப்பிட்டுக் கூறிய அடைக்கலநாதன்..!

“வடிவேலுவின் கிணறு காணாமல் போன கதைபோன்ற நிலைமை, மன்னாரில் மூன்று கிராமங்களில் அமைக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28/02/2025) விசேட கூற்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “மன்னார் மாவட்டத்தில் பள்ளிமுனை, எமில்நகர் மற்றும் நறுவிலிக்குளம் ஆகிய...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img