Wednesday, April 29, 2026
No menu items!

செல்வம் அடைக்கலநாதன்

வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கியமையை வரவேற்கும் அடைக்கலநாதன் எம்.பி..!

பாதீட்டிலே வட்டுவாகல் பாலத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன அழிப்பு எனக் கூறப்படும் சம்பவம் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பாலத்தைப் புனரமைப்பது வரவேற்கத்தக்கது என செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் போதும் கடந்த...

மன்னாரில் காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு;MP அடைக்கலநாதன்!

மன்னாரில் முன்னெடுக்கப்படவிருந்த கனிய மணல் ஆய்வுப் பணிகள் காரணமாக காவல்துறையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று காலை நாடாளுமன்றில் சுட்டிக் காட்டியிருந்தார். அவருக்குப் பதிலளித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, ஏற்கனவே மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே, இந்தப் பணிகள் இடம்பெறுவதாகத்...

நெல்லுக்குரிய நிர்ணய விலை தீர்மானிக்கப்பட வேண்டும் – அடைக்கலநாதன் எம்.பி..!

அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும், பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாய செய்கையை முன்னெடுத்துள்ள விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று...

வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய புதிய குழு..!

வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடற்றொழில் சமூகத்தினரின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் நேற்றைய தினம் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடற்றொழில் சமூக பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை எவ்வாறு கையாள்வது உள்ளிட்ட...

முப்படைகள் மக்களின் காணிகளை அபகரிக்கும் விடயத்தை ஒழிக்க வேண்டும்; செல்வம் அடைக்கலநாதன்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைக்கு அழைத்த விடயத்தை தாம் வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நல்ல விடயங்களுக்குத் தாம் ஆதரவு வழங்குவதாகவும் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். நாடாளுமன்ற அமர்வில் இன்று கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இந்த விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தார். முன்னாள்...

மன்னார் துப்பாக்கிச் சூடு –  பொலிஸாரை சாடிய அடைக்கலநாதன் எம்.பி..!

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்றைய தினம் (16/1/2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள இச்சம்பவத்திற்கு மன்னார் பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்  நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம்...

அனுர அரசு பொருளாதாரரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது – செல்வம் அடைக்கலநாதன்..!

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அனுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை (01.12.2024) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள்,...

செல்வம் அடைக்கலநாதன் – பிரதமருடன் சந்திப்பு..!

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநானுக்கும், பிரதமர் ஹரிணி அமர சூரியவிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்றைய தினம் (21.12.2024) சனிக்கிழமை  பிரதமரின் அலுவலகத்தில்  இடம்பெற்றது. தலைமன்னார் பகுதியில் இராணுவம் பொலிஸ், மற்றும்  கடற்படையினரால் கையகப்படுத்தியுள்ள மக்கள் காணிகள், பொது இடங்கள், ஆலயங்களுக்கு சொந்தமான காணிகளில் இருந்தும்  அரசபடைகள் வெளியேறி மக்களது...

தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும்- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி..!.

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை எந்த காலத்திலும் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக நிறுத்தக் கூடாது எனவும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்க்கும் வகையில் புதிய அரசியல் சாசனம் அமைய வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (2) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...

மாவீரர் நினைவேந்தலிற்கு ஒத்துழைத்த ஜனாதிபதி அனுரவிற்கு நன்றி – செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு..!

மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூறும் அந்த நாட்களான நடந்து  முடிந்த மாவீரர் தினத்தை நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று (29.11.2024) மாலை ஊடகங்களுக்கு கருத்து...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img