Saturday, April 18, 2026
No menu items!

சொத்துக்கள்

அரசு பாதுகாப்பு மற்றும் நிர்வாக நிறுவனங்களின் அதிகாரிகள் மீது சொத்து விசாரணை — இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை!

காவல்துறை, முப்படைகள், சிறைச்சாலைகள் துறை, இலங்கை சுங்கம் மற்றும் குடிவரவு துறை உள்ளிட்ட முக்கிய அரசு நிறுவனங்களின் சிரேஸ்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் சில அதிகாரிகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு இடையிலான தொடர்புகளை வெளிப்படுத்திய...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியல் வெளியீடு!

2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நிலவரப்படி 2024 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளின் பட்டியலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவர்களில் ஒரு முன்னாள் அமைச்சர், நான்கு முன்னாள் மாகாண ஆளுநர்கள், ஆறு முன்னாள் இராஜாங்க...

வருமானத்தைவிட சொத்துக்களை அதிகமாக குவித்த அரசியல்வாதிகள் மீது சோதனை – 100 பேர் பாதிப்பு!

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த சுமார் 100 அரசியல்வாதிகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணையமும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. அரசியலில் நுழைந்தபோது பணமில்லாமல் இருந்த இந்த அரசியல்வாதிகள் திடீரென பணக்காரர்களாக மாறியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சில அரசியல்வாதிகளின் சொத்துக்கள் அவர்களின்...

வீடு உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று பெண்கள் கைது!

வீடு உடைத்து சொத்துக்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை கைது செய்ய மொரட்டுவ பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மொரட்டுவ காவல் பிரிவில் மார்ச் 24 ஆம் தேதி, சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் மூன்று பெண்கள் நுழைந்து ரூ. 5,000 பணத்தை திருடிச் சென்றதாக காவல்துறைக்கு புகார் கிடைத்தது. வீட்டிலிருந்து 639,000 ரூபாய். மொரட்டுவ காவல் நிலைய...

தலத்துஓயா முதியவப் பெண் கொலையில் 3 சந்தேகநபர்கள் கைது!

கொலைச் சந்தேகத்தின் பேரில் நேற்று (27) தலத்துஓயா பகுதியில் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தலத்துஓயா, உடுதெனிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்து 70 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, வீட்டிலிருந்து சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் போது இந்த சந்தேக நபர்கள்...

ஹர்ஷன நாணயக்காரவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் குற்றச்செயல்களின் மூலம் சம்பாதித்த சொத்துக்கள் தொடர்பான வரைவு சட்டமூலத்தை சமர்பிப்பதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான வரைவு மசோதாவை தயாரிக்க சட்ட வரைவு ஆசிரியரை வழிநடத்தும் ஆலோசனைக்கு அமைச்சரவை முன்பு ஒப்புதல் அளித்திருந்தது. இதன்படி, சட்டமா அதிபரின் (AG) அனுமதியைத் தொடர்ந்து,...

அரச வாகனங்கள், சொத்துக்கள் தொடர்பில் அறிவிக்க துரித இலக்கம்!

அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பில் 1997 என்ற துரித இலக்கம் ஊடாக அறிவிக்க முடியும் எனப் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். இதுதவிர, அரச வாகனங்கள் அல்லது சொத்துக்கள் கடத்தப்படுகின்றமை தொடர்பிலும் அந்த இலக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான தகவல்களை வழங்குபவர்களுக்குச்...

வேட்பாளர்கள் அனைவரும் சொத்து விபரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்!

வேட்புமனு தாக்கல் செய்யும் ஒவ்வொரு வேட்பாளரும் அன்றைய தினம் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான விபரங்களைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல்...

அரச அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரின் சொத்துக்கள் முடக்கம்!

கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சில சொத்துக்களை எவ்வாறு பெற்றுக்கொண்டார்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்கத் தவறியமை தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கறுவாத்தோட்டத்தில் சொகுசு வீடு மற்றும் காணி ஒன்றை வாங்கியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சரின் சாரதி ஒருவரிடமும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  ஊடகம் ஒன்று...

நுவரெலியா மாநகர சபையின் பகிரங்க அறிவித்தல்..!

நுவரெலியா மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரி பணத்தை செலுத்தாதவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யப் போவதாக நுவரெலியா மாநகர சபை பகிரங்க அறிவித்தலை விடுத்துள்ளது. நுவரெலியா மாநகரசபை ஆணையாளரின் உத்தரவின் பேரில் இந்த விசேட அறிவித்தல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் இந்த விசேட அறிவித்தலில் நுவரெலியா மாநகர சபைக்கு வரி பணம் செலுத்த தவறியவர்களின் சொத்துக்களை (15.08.2024)...
- Advertisement -spot_img

Latest News

மீன்பிடி படகில் இருந்து 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பல நாள் மீன்பிடிப் படகு ஒன்றிலிருந்து சுமார் 150 கிலோகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார்...
- Advertisement -spot_img