Wednesday, July 29, 2026
No menu items!

ஜனதா விமுக்தி பெரமுன

ஆட்சியை கைவிடப்போவதில்லை-சுதத் பலகல்ல..!

ஜனதா விமுக்தி பெரமுன 59 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியைப் பெற்று 5 வருடங்களில் ஆட்சியை கைவிடப்போவதில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் ஏழைகள் மற்றும் அன்பான பெற்றோர்களின் உழைப்பு, செல்வம் மற்றும் வியர்வையைச் சுரண்டிய இரண்டு ஆட்சிகளை 77 ஆண்டுகளாக சுரண்டியதன் மூலம் இந்த ஆட்சி...

கட்டுப்பணம் செலுத்தியுள்ள சரத் பொன்சேகா…

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் இன்று (05.08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அதன்படி கட்டுப்பணம் செலுத்திய மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் அரசியல் கட்சிகளை...
- Advertisement -spot_img

Latest News

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கும் திட்டம்; ஜனாதிபதிக்கு முக்கிய கோரிக்கை

உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு...
- Advertisement -spot_img