Tuesday, April 28, 2026
No menu items!

ஜனதா விமுக்தி பெரமுன

ஆட்சியை கைவிடப்போவதில்லை-சுதத் பலகல்ல..!

ஜனதா விமுக்தி பெரமுன 59 வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியைப் பெற்று 5 வருடங்களில் ஆட்சியை கைவிடப்போவதில்லை எனவும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல தெரிவித்துள்ளார். “இந்த நாட்டின் ஏழைகள் மற்றும் அன்பான பெற்றோர்களின் உழைப்பு, செல்வம் மற்றும் வியர்வையைச் சுரண்டிய இரண்டு ஆட்சிகளை 77 ஆண்டுகளாக சுரண்டியதன் மூலம் இந்த ஆட்சி...

கட்டுப்பணம் செலுத்தியுள்ள சரத் பொன்சேகா…

பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அத்தோடு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ஜனதா விமுக்தி பெரமுனவின் கம்பஹா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்கவும் இன்று (05.08) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அதன்படி கட்டுப்பணம் செலுத்திய மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் அரசியல் கட்சிகளை...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img