Wednesday, April 22, 2026
No menu items!

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 “ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலி அழைப்பிதழ்!

"ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க பொதுமக்களை தவறாக வழிநடத்தும் போலி அழைப்பிதழ் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்கவின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட இந்த அழைப்பிதழ், "ஸ்ரீ தலதா வழிபாடு" ஆரம்ப விழாவில் பங்கேற்க கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு...

அரசாங்கத்தினால் போஷாக்கான உணவைப் பெறுவதற்கான உணவகம் திறந்து வைப்பு!

மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் குறைந்த விலையில் போஷாக்கான உணவைப் பெறுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தேசிய உணவு ஊக்குவிப்புச் சபையின் 'பெலெஸ்ஸ' உணவகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய உணவு ஊக்குவிப்பு சபை, சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சு ஆகியன இணைந்து வர்த்தகர்களின்...

‘GOVPAY’ திட்டம் இன்று முதல் அறிமுகம்!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GOVPAY' திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   <!-- -->

ஜனாதிபதியின்  சீன விஜயத்தின் இறுதி நாள் இன்று!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் இறுதி நாள் இன்றாகும். இதன்படி, ஜனாதிபதி இன்றைய தினம் சீனாவின் முன்னணி உற்பத்தி தொழில்சாலைகளுக்கு செல்லவுள்ளார். இதன் ஒரு கட்டமாக வறுமையை ஒழிப்பதற்கு முன்னூதாரணமான சீன கிராமம் ஒன்றையும் ஜனாதிபதி பார்வையிடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் சிச்சுவான் பிராந்திய கொமினியுஸ்ட் கட்சியின் செயலாளருடன் இன்றைய தினம் ஜனாதிபதி...

ஜனாதிபதிக்கு ஆதரவளித்த த.தே.கூ உறுப்பினர்கள்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களான சசிகலா ரவிராஜ் மற்றும் கலைஅமுதன் சேனாதிராஜா ஆகியோர் யாழ் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, வடமாகாண அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

தள்ளுபடி செய்யப்பட்ட விவசாய கடன்கள்..!

விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பல விவசாய சங்கங்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிப் பிரயோகம் ; ரணிலின் கருத்து..!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், ட்ரம்ப் நலமுடன் இருப்பதை அறிந்து தாம் நிம்மதியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அரசியல் முரண்பாடுகள் காரணமாக இலங்கையர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் சட்டங்களை கடைபிடிக்குமாறும் ஜனாதிபதி ரணில்...

கொம்பனி வீதி மேம்பாலத்தை திறந்து வைத்த ஜனாதிபதி!

கொம்பனி வீதி மற்றும் நீதியரசர் அக்பர் மாவத்தையை இணைக்கும் மேம்பாலத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் எஞ்சிய கட்டுமானப் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும்  மேலும் முழு திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ....
- Advertisement -spot_img

Latest News

இளம் தலைமுறை சிகரெட் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்த இங்கிலாந்து!

2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த அனைவரும் புகை பிடிப்பதை தடை செய்யும் வகையில் இங்கிலாந்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. புகையிலையற்ற தலைமுறையை உருவாக்கும் நோக்கில் புகையிலை...
- Advertisement -spot_img