Friday, April 24, 2026
No menu items!

ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பொதுக்கூட்டம்- கலந்துகொள்ளும் ஜனாதிபதி..!

தேசிய மக்கள் சக்தியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள “சுஹத ஹமு” தொடரின் மூன்றாவது பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 25) ஹோமாகமவில் நடைபெற உள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 04.30 மணிக்கு பிட்டிபன மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைக்கு முன்பாக உள்ள விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி திரு அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த சிநேகபூர்வ சந்திப்பு நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சுஹதா...

லசந்த கொல்லப்பட்டு 16 வருடங்கள் ஆகின்றன- கொலைக்கு இன்றும் நீதி கிடைக்கவில்லை.!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு.லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்று (ஜனவரி 08) 16 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி காலை 10.25 மணியளவில் உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகாமையில் உள்ள இரத்மலானை பேக்கரி சந்திக்கு அருகில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த...
- Advertisement -spot_img

Latest News

ஏளனம் செய்தோருக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர்;விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் '85 வீத வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்...
- Advertisement -spot_img