Sunday, April 19, 2026
No menu items!

ஜனாதிபதி மாளிகை

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்!

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (18) நடைபெற்றது. “க்ளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு...

யாழ்ப்பாணத்தில் கமல்ஹாசன் படம் குறித்து ஜனாதிபதி கருத்து..!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கான தனது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். “நம் நாட்டில் அரசியல் எப்போதுமே பொதுமக்களுக்கு மேலானது. தலைவர்கள் மக்களுடன் நெருங்கி பழகாமல், ஏராளமான பொதுப் பணத்தை வீணடித்தனர். இதை தடுத்து நிறுத்திய அரசு நாங்கள்” என்றார். நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைகள், உற்பத்திப்...

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய இரு வீதிகள் திறப்பு…!

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் கோட்டை ஜனாதிபதி மாவத்தை ஆகிய இரு வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காகத் திறக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

வீட்டில் தீ வைப்பு; உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

மகரகமையில் உள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்றாவது நபரும் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த வீட்டின்...
- Advertisement -spot_img