Wednesday, April 29, 2026
No menu items!

ஜனாதிபதி வேட்பாளர்கள்

பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய ஜனாதிபதி வேட்பாளர்கள்!

தேர்தல் பிரசார வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது தேர்தல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பொலிஸாருக்கு அறிவித்ததன் பின்னர், தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மூன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது பிரச்சார வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர். இந்த...

வாக்களிப்பு நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்ல அனுமதியில்லை…!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ எல்  ரத்நாயக்க நேற்று வியாழக்கிழமை (12.09) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாக்களிப்பு தினத்தன்று பிற்பகல்...

உங்கள் வாழ்க்கையை மாற்றும் திட்டத்தை நாங்கள் வழங்கியுள்ளோம் : திலித் ஜயவீர..!

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொள்ளாதவர்களுக்கு மக்கள் மத்தியில் உரையாற்றும் உரிமை கிடையாது என சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். சிலாபத்தில் இன்று (08.09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நேற்று விவாதத்திற்கு அநுரகுமார, சஜித் பிரேமதாச, நாமல் ,...

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு..!

தேர்தல் பிரசார செலவு வரம்பை மீறும் அளவுக்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் தொடர்பான எந்தவொரு விதிமீறல்களையும் பொலிஸாரிடம் தெரிவிக்க பொதுமக்களுக்கு உரிமை உண்டு என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசாரச் செலவுகள்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img