Wednesday, August 19, 2026
No menu items!

ஜமைக்கா

கரீபியன் தீவுகளில் பெரும் அழிவை ஏற்படுத்திய ‘மெலிசா’ புயல் — 26 பேர் பலி!

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான மிக வலுவான புயல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல், ஹெய்ட்டி மற்றும் ஜமைக்கா நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பதிவான உயிரிழப்புகள் 26 ஆக உயர்ந்துள்ளன. இதில் 25 பேர் ஹெய்ட்டி நாட்டு குடியினர் என அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று (28) ஜமைக்காவை தாக்கியபோது, இந்த புயல் அமெரிக்க தேசிய சூறாவளி...
- Advertisement -spot_img

Latest News

தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் ஒரே ஒட்டகச்சிவிங்கி உயிரிழப்பு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் வசித்து வந்த ஒரே ஒட்டகச்சிவிங்கி உயிரிழந்துள்ளதாக தேசிய மிருகக்காட்சி சாலைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஆர். சி. ராஜபக்ஷ தெரிவித்தார். நேற்று...
- Advertisement -spot_img