Thursday, June 11, 2026
No menu items!

டிஜிட்டல்

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர்களுடன் கலந்துரையாடல்!

நாடு சுமூகமான நிலைக்குத் திரும்பி படிப்படியாக ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வாகன இறக்குமதி, நிறுத்தி வைத்தல் வரி, வற் வரி சேகரிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு வாகனம்...

மாற்றம் நடைபெறுவதை நான் உறுதி செய்வேன்; மேல் மாகாண ஆளுநர்!

மேல் மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஹனிப் யூசூப் இலங்கையின் பொதுச் சேவைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார். கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இவர், அனைத்து அதிகாரிகளின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இதனை சாதிக்க முடியும் என சுட்டிக்காட்டினார். எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதி தம்முடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஹனிப் யூசூப்,...

உங்கள் தொலைபேசி தொலைந்துவிட்டதா…? கவலைப்படாதிங்க இந்த setting-அ on பண்ணினாலே போதும்….!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட் போன்களின் பாவனை அதிகரித்துவிட்டது. பல தகவல்களை நாம் ஸ்மார்ட்போனில் தான் சேமித்து வைப்போம். ஆனால், சில வேளைகளில் நாம் அதனை தொலைத்துவிடலாம் இல்லாவிட்டால் யாரேனும் அதனை திருடிவிடலாம். அவ்வாறு திருடப்படும் ஸ்மார்ட்போன்கள் முதலில் நிறுத்தப்படும். அப்படி நிறுத்தப்பட்டால் தொலைபேசியின் இருப்பிடத்தை நம்மால் அறிய முடியாது. அதனால்தான் தற்போது ஸ்மார்ட்போன் தயாரிப்புகள் பல அம்சங்களை...

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை ; ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்!

இணையத்தளமூடாக வியாபார பதிவுகளை (Online Business Registration) ஆரம்பிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள்  தெரிவித்துள்ளார். சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அனுப பஸ்குவல் மற்றும் ஆளுநர் ஆகியோரின் தலைமையில் , ஆளுநர் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று முந்தினம் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. கால தாமதமின்றி...

அநீதியான வேலைநிறுத்தம் காரணமாக சிறுவர்கள் கல்வி வாய்ப்பை இழந்துள்ளனர் !

தேர்தலை முன்னிட்டு அநீதியான வேலைநிறுத்தங்களை முன்னெடுப்பதன் மூலம் பிள்ளைகள் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போது மக்கள் அனுபவித்து வரும் சுகபோக வாழ்க்கை நிலைமையை சீர்குலைக்கும் நோக்கில் இந்த வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை எதிர்க்கட்சிகள் தெளிவுபடுத்த வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். நிலையான...

ஆறு மாதங்களில் பொருளாதாரத்தை மீட்க முடியும்!

ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், அரச வருமானத்தை அதிகரித்தல் தொடர்பில் யோசனைகள்...

டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை நிராகரித்தது ஆசிய இணைய கூட்டமைப்பு  

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட கருத்துக்களை நிராகரித்துள்ளது. ஆசிய இணைய கூட்டமைப்பு நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது என்றும்  , இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியாமான  வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. உலகின் மிகவும் வலுவான...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img