Thursday, June 11, 2026
No menu items!

டிஜிட்டல்

இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை !

நாட்டில் நடைமுறையிலுள்ள இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக செயற்பாட்டுக் குழுவொன்றை அமைப்பது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தேசிய சுகாதாரக் கொள்கைக்கு ஏற்ப, சுகாதார சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் சாத்தியக்கூறுகள் மற்றும் அதற்கான குறுகிய...

‘Link a Reel’ என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்த மெட்டா!

இன்றைய டிஜிட்டல் உலகில், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களே இளைஞர்களின் உலகை ஆட்சி செய்கிறது. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த சமூக ஊடகங்களில் தங்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளையும், சம்பவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், சமூக ஊடக தளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம், உலகளவில் மிகப்பெரிய சமூக...

புதிய பிரதம நீதியரசருக்கு உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்வு!

புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட பிரீதி பத்மன் சூரசேனவுக்கு உரிய மரியாதை செலுத்தும் வகையில் இன்று (31) உயர் நீதிமன்ற வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நீதிபதிகள், மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். உத்தியோகபூர்வ உரையில் பிரதம நீதியரசர்...

அனைத்து அரச மருத்துவமனைகளையும்  டிஜிட்டல் மயமாக்க திட்டம்; நளிந்த ஜயதிஸ்ஸ!

நாட்டில் உள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும்  டிஜிட்டல் மயமாக்குவதுடன்  குறுகிய காலத்தில் மக்களுக்கு உயர் தரமான சிகிச்சை சேவைகள் மற்றும் உயர்ந்த பராமரிப்பை வழங்குவதே சுகாதார அமைச்சு மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கம் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சுகாதார தகவல்...

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை !

22 ஆயிரத்து 450 இற்கும் அதிகமான நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான பணத்தை வைப்புச் செய்யவில்லை என பிரதிதொழிலமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அதன் பெறுமதி 36 பில்லியன் ரூபாய் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் 22 ஆயித்து 450 இற்கும் மேற்பட்ட அரச, அரச அனுசரணையில் இயங்கும்...

டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் கைரேகைகள்..!

சுமார் ஒரு மில்லியன் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற நபர்களின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கல் அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளதாக , பொலிஸ் குற்றப் பதிவுப் பிரிவு தெரிவித்துள்ளது. குற்றப் பதிவுப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் 2013 ஆம் ஆண்டில் ஆரம்பமானது. இந்தச் செயன்முறையின் மூலம் பல குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்...

‘GOVPAY’ திட்டம் இன்று முதல் அறிமுகம்!

அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக 'GOVPAY' திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சி இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கும், அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.   <!-- -->

டிஜிட்டல் ஏற்றுமதிகள் மூலம் வருமானத்தை அதிகரிக்கும் திட்டம்; ஹான்ஸ் விஜயசூரிய!

2030 ஆம் ஆண்டுக்குள், டிஜிட்டல் ஏற்றுமதிகள் மூலம் மட்டும் இலங்கை ஆண்டுதோறும் 5 பில்லியன் டொலரை ஈட்ட முடியும் என்று டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் டொக்டர் ஹான்ஸ் விஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற (05) டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் உச்சி மாநாட்டின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கலை...

‘GovPay’ 2025 அறிமுகப்படுத்தவுள்ள அரசாங்கம்!

அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமான 'GovPay' 2025 பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. "இந்த புதிய முயற்சியானது, பாதுகாப்பான மற்றும் திறமையான டிஜிட்டல் தளம் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும், அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தும் விதத்தை நெறிப்படுத்தி நவீனப்படுத்தும்" என்று ஜனாதிபதி அலுவலகம் ஒரு...

AI தொடர்பான தேசியக் கொள்கையை ஆரம்பிக்கவுள்ள இலங்கை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான தேசியக் கொள்கையை வகுப்பதற்காக பொதுமக்களின் கருத்துக்களை சேகரிக்கும் நடைமுறையை அரசு தொடங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதியமைச்சர் எரங்க வீரரத்னவின் கூற்றுப்படி, கருத்துக்களை சமர்ப்பிக்க மார்ச் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும். இந்தக் கொள்கையை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இந்த செயல்முறையைத் தொடர்ந்து இறுதி வரைத் தயாரிக்கும் என்றும்...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img