Tuesday, July 28, 2026
No menu items!

டிப்பர் வாகனம்

பண்டாரகம-கல்துடே பகுதியில் கோர விபத்து: 12 பேர் காயம்!

பண்டாரகம, வேவிட பிரதேசத்தில் வேன் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு..!

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வரணி மந்துவில் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த...

டிப்பர் வாகனம் மீது பொலிஸார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு..!

மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை  கடமையில் ஈடுபட்ட அடம்பன் பொலிஸார்   இடை மறித்த போது பொலிஸாரின் சமிக்கை கட்டமைப்பை மீறி பொலிஸார் மீது வாகனத்தால் மோதிச் செல்ல முற்பட்ட போது   குறித்த டிப்பர் வாகனத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கி...

தந்தையின் அவதான குறைவால் பறிபோன குழந்தையின் உயிர்..!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அம்பாள் குளம் பகுதியில் ஒன்றரை வயது உடைய பெண் குழந்தை ஒன்று டிப்பர் வாகன சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பாள் குளம் பகுதியிலுள்ள் வீடொன்றில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன முன் சில்லுக்குள் சிக்கி ஒன்றரை வயதுடைய பெண்குழந்தை உயிரிழந்துள்ளது. இச் சம்பவம் நேற்று (18-04-2025) பிற்பகல்...

மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் கவிழ்ந்து விபத்து..!

மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் பின் புதியில், இன்று கலை தியாகி திலிபன் நினைவிடத்துக்கு அரிகாமையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரு டிப்பர் வாகனம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

கொழும்பு - கண்டி வீதியில் கஜுகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சாரதியால் கவனக்குறைவாக செலுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ள...

டிப்பர் வாகனம் ஓடையில் விழுந்து விபத்து..!

மாத்தளை - கண்டி வீதியில் பலகடுவ, தேதுனு பாலத்தில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (21/03/2025) காலை இடம்பெற்றுள்ளது. மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதான வீதியில் கோர விபத்து : ஒருவர் பலி – மூவர் படுகாயம்!

மன்னார் - பள்ளமடு பெரியமடு பிரதான வீதியில் இன்று சனிக்கிழமை (3/22/2025) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகிய நிலையில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த டிப்பர் வாகனத்தில்...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழப்பு !

குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது  டிப்பர்  வாகனம் மோதிய நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று(19.09.2024) அதிகாலை  இடம்பெற்ற விபத்திலேயே அந்தோனி அல்பிரட் -அனுஷன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார் என பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் மற்றும் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். இவ் விபத்து...

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மரக்குற்றிகளுடனான டிப்பரை கைப்பற்றிய பொலிஸார்….

யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சூட்சுமமாக மறைத்து கடத்திச் செல்லப்பட்ட மரக்குற்றிகளுடன் டிப்பர் வாகனம் ஒன்றை இன்று (08.08) காலை 9 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் இருவரை கைது செய்துள்ளனர். கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கொடிகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ்...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img