Saturday, July 25, 2026
No menu items!

டெங்கு

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,905 ஆக அதிகரித்துள்ளதாக அந்த பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஜூலை மாதத்தில் நேற்று (24) வரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,530 ஆகும். இந்த...

டெங்கு நோய் அதிகரிக்க முறையற்ற கட்டுமான பணிகளே காரணம்!

நாட்டில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 2,300 ஆக அதிகரித்துள்ளதாகவும், திட்டமிடப்படாத கட்டுமான பணிகளால் உருவாகும் நுளம்பு இனப்பெருக்க பகுதிகளே இதற்கு முக்கிய காரணம் எனவும் பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். இன்று நாவலப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையின் புதுப்பிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் வார்டு வளாகங்களை திறந்து வைக்கும் நிகழ்வில்...

இலங்கையில் டெங்கு பாதிப்பு 53,000ஐ கடந்தது 

 ஜூன் மாத மழைக்கால சூழ்நிலையால் இலங்கையில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 53,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, ஜூன் மாதம் மாத்திரம் 19,318 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதனால் 2026 ஆம் ஆண்டின் 25ஆவது வாரம் வரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை...

இலங்கையில்  வேகமாக பரவி வரும் சிக்குன்குனியா – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் விரைவாக பரவி வருகிறது என்று சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. சங்கத் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார், இந்த நோய் அதிக ஆபத்துள்ள டெங்கு நிலைமையுடன் இணைந்து இடம்பெறுகிறது. இலங்கையில் தொடர்ச்சியான மழைப்பொழிவு நிலவுவதால், டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களுக்கு இது உகந்த பருவமாகிறது. "மாத்தறை பகுதியில் தற்போது...

தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்: டெங்கு நோய் தடுப்புக்காக நாடளாவிய நடவடிக்கை!

இலங்கையில் டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட கட்டுப்பாட்டு வாரத்தின் முக்கிய நோக்கம், டெங்கு பரவலுக்கான சூழலை குறைத்தல் மற்றும் பொதுமக்களில் விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, ஏப்ரல்...

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை –வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

சிக்குன்குனியா மற்றும் டெங்கு ஆகிய இரு நோய்களும் ஒரே நேரத்தில் ஏற்படும் நிலைமை காணப்படுவதாக, சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் மகேஷ்க ஜயவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இது ஒரு ஆபத்தான நோய் அல்ல என்ற போதிலும், சிறுவர்கள் மற்றும் 65...

நாட்டை உலுக்கும் சிக்குன்குனியா வைரஸ்..!

நாட்டில் தற்போது சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. நாட்டில் தற்போது பதிவாகி வரும் நோய் தொற்று தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகம் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயெ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வீடு மற்றும் அலுவலகத்தைச் சுற்றியுள்ள சூழலை நுளம்புகள் உருவாகாத வகையில் வைத்திருக்க...

சீரற்ற காலநிலை காரணமாக அதிகரித்துவரும் டெங்கு நோய்!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர். கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இளம்பிள்ளைகள் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா, மழையுடனான வானிலையால், ஆபத்தான நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, சில சந்தர்ப்பங்களில் மூக்கில் கறுப்பு புள்ளிகள்...

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிப்பினால் கால்வாய்களை புணரமைக்க தீர்மானம்!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் வேகமாக அதிகரித்து வருவதால், கால்வாய்கள் மற்றும் வடிகால் கட்டமைப்பை விரைவாக புனரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தினார். நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் நேற்று (20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்...

அதிகரித்து வரும் டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்ப்பரவல்..!

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா நோய்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விசேட செயலணி ஒன்றை நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் எல்.ஏ.கலுகபுஆரச்சி தெரிவித்தார். இலங்கையில் பதிவாகும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளதாக அவர் கூறினார். இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17,000 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img