Thursday, April 30, 2026
No menu items!

டொலர்

14 ஆண்டுகளுக்கு பின் வெள்ளி விலை உச்சம்!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தைத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வரிக் கொள்கை, மற்றும் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை என்பன இதற்கான காரணங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 வீத அதிகரிப்புடன், 39.40 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. இது,...

வாகன இறக்குமதி மீண்டும் ஆரம்பம்; 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள்  இறக்குமதி!

இலங்கையில் இறக்குமதி தடை நீக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 200 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன் இதுவரையில் 450 மில்லியன் டொலருக்கான கடனுறுதிக் கடிதம் விநியோகிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு, வாகன இறக்குமதிக்கு, 1 பில்லியன் டொலரை ஒதுக்குவதாக அரசாங்கம்...

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதியை பதவி நீக்கத் தீர்மானம்!

பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டே மீது பிரதிநிதிகள் சபையில் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பதவி நீக்க தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவின் மகள் டுடெர்ட்டே, கல்விச் செயலாளராக இருந்த காலத்தில் மில்லியன் கணக்கான டொலர் இரகசிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, ஜனாதிபதி...

யு.எஸ்.எய்ட் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்த நாமல்!

யு.எஸ்.எய்ட் என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தில் கீழ் இலங்கையில் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யுஎஸ்.எய்ட் அமைப்பின் நிதியிலிருந்து பயனடைந்த அரச சார்பற்ற நிறுவனங்களின் கணக்குகள் உள்ளிட்ட விடயங்கள்...

தேயிலை ஏற்றுமதி மூலம் அதிகரித்துள்ள வருமானம்!

2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாகவும், இது வருடாந்தம் 9 வீதத்திற்கும் அதிகமான அதிகரிப்புடன் இருப்பதாக அரச ஊடகம் நேற்று (29) தெரிவித்துள்ளது. இலங்கை 2024 இல் 245.79 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது, இது 2023 இல் 241.91 மில்லியன் கிலோவாக இருந்தது, 2024...

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை இலக்காகக் கொண்டு, 2025 ஆம் ஆண்டின் வருவாயை 18.2 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளார். இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்களை (EDCM) சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகளுக்கான பெறுமதி சேர் வரி...

இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் அதிகரிப்பு!

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5% அதிகரித்து 4.76 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக ஒன்றிணைந்த இலங்கை மன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 1.9 பில்லியன் டொலராகவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 1.4 பில்லியன் டொலராகவும், பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி 675 மில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதிகளும் 2024...

தனது சகோதரர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மௌனம் கலைத்த மனுஷ நாணயக்கார!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, தான் அமைச்சராக இருந்த காலத்தில் தமக்கு எதிராக முதலில் முறைப்பாடு செய்ததாகக் கூறி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊழல் தொடர்பில் தனது சகோதரர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மௌனம் கலைத்தார். தனது சகோதரரின் செயற்பாடுகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிய நாணயக்கார, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக மூன்றாம் நபர்களுக்கு பணம் கொடுப்பதற்கு...

அதிகரித்துள்ள ஆடை ஏற்றுமதி வருவாய் !

இந்த ஆண்டு, ஆடை ஏற்றுமதி வருவாய், ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஆரம்ப இலக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத் கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆடை ஏற்றுமதி வருவாய் 2022 ஆம் ஆண்டிற்கு இணையாக இருந்தது. எனினும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம்...

ஜனாதிபதிக்கு நாமல் சவால் – நடவடிக்கை ஆரம்பிக்கப்படுமா?

நிதியை திருடியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். 'x' தளத்தின் ஊடாக இவ்வாறு பதிவொன்றை வெளியிட்ட நாமல், ஜனாதிபதி AKD தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உகாண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img