Monday, April 20, 2026
No menu items!

தண்டனை

உடல் ரீதியான தண்டனை திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை – நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார!

நீதி அமைச்சர் ஹர்ஷன் நாணயக்கார நேற்று வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்குவது தொடர்பான தண்டனைச் சட்டத்தில் (பிரிவு 19) முன்மொழியப்பட்ட திருத்தம் இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். செப்டம்பர் 24 அன்று நாடாளுமன்றத்தில் மசோதா மீது நடைபெற்ற இரண்டாவது வாசிப்பு விவாதம் ஒரு விவாதமாக மட்டுமே இருந்ததாகவும், சட்டமாக இன்னும்...

பாடசாலைகளில் தண்டனைக்கு பதிலாக வழிநடத்தல் தேவை – அமைச்சர் சவித்திரி போல்ராஜ்!

பாடசாலைகளில் நடைமுறையிலுள்ள உடல் தண்டனையால், மாணவர்கள் நல்வழி மாறுவதற்கு பதிலாக, கல்வியை இடைநிறுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்று சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தண்டனைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், “தண்டனையால் மாணவர்கள் நேர்மையாக மாறுகிறார்கள் என்பதற்கும்,...

நிந்தவூரில் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்!  

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ரி.வினோதராசாவின் அடக்குமுறை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் முன்றலில் நேற்று (17) மேற்கொண்டார். இதன்போது பிரதிப்...

24 ஆண்டுகளுக்கு முன்  கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது!

2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இமதுவ பிரதேசத்தில் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மின்சார விநியோகத்தை சட்டவிரோதமாக தட்டியதாகவும், பாதிக்கப்பட்டவரை மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்ய கவனமாக திட்டமிட்டதாகவும் அவர்...

குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம்; பவ்ரல்…!

நீதிமன்றம் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தவர்களை நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களாக நியமிக்கவேண்டாம் என தேர்தல் வன்முறைகள் கண்காணிப்பு அமைப்பான  பவ்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீதிமன்றத்தினால் ஊழல் மற்றும் ஏனைய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என தண்டனை விதிக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாக நியமிப்பதை அரசியல் கட்சிகள் நியமிக்க கூடாது என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்ட...

தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, உரிய சட்டத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி…!

எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும்...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img