Wednesday, July 29, 2026
No menu items!

தனிநபர்கள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை “தேவையற்ற அமைப்பு”: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் விமர்சனம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை (UNHRC) “தேவையற்ற அமைப்பு” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 2009 இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு...

அஸ்வெசும விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீடிப்பு!

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க தனிநபர்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்க நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது. இந்த சலுகை காலம் 2024 டிசம்பர் 2 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். விண்ணப்பதாரர்கள் இந்த காலக்கெடுவிற்குள் தங்களின் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் அல்லது நலன்புரிப்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img